மழைக்காலமும் நதிகளும்
பனித்துளிகளும் புல்வெளியும்
இரவில் நிலவும் கனவுகளும்
இப்படியே...
புதுப்பூப்போல் எப்போதுமே
பூத்துக்குலுங்கும் கிராமம் - குலசை!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எனதருமை சகோதரர்களே நீங்கள் குலசேகரன் பட்டிணம் அல்லது அடுத்துல்ல கிராமம் சம்பந்தமான விஷயங்களையும், நம் ஊரில் செய்த தாவா அதாவது இஸ்லாமிய பிரச்சாரம் அதன் மூலம் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் முதலியவைகளை இங்கே எழுதலாம் அதற்காகத்தான் இத்தளத்தை உருவாக்கியது அதனால் தயவு செய்து உங்களுடைய ஆக்கங்களையும் அறிவுரைகளையும் தயங்காமல் இங்கே எழுதவும்
மழைக்காலமும் நதிகளும்
பனித்துளிகளும் புல்வெளியும்
இரவில் நிலவும் கனவுகளும்
இப்படியே...
புதுப்பூப்போல் எப்போதுமே
பூத்துக்குலுங்கும் கிராமம் - குலசை!