• நோன்புப் பெருநாள் அன்று நோன்பு நோற்பது,
• ஹஜ்ஜுப் பெருநாள் அன்று நோன்பு நோற்பது
• ஹஜ்ஜுப் பெருநாளை அடுத்துள்ள மூன்று நாள்களில் நோன்பு நோற்பது.
• 'யவ்முஷ் ஷக்' என்ற ஷவ்வாலின் 29 பிறையை அடுத்து உள்ள சந்தேகத்திற்குறிய நாளில் நோன்பு நோற்பது.
• வெள்ளிக்கிழமை மட்டும் அல்லது சனிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது.
• வாழ்க்கை முழுவதும் நோன்பு நோற்பது.
• ரமழான் பிறைக்கு முன்புள்ள இரண்டு அல்லது ஒரு நாள் நோன்பு நோற்பது.
• ஷஅபான் மாதத்தின் பிந்திய 15 நாள்களில் நோன்பு வைப்பது. (ஆனால் வழக்கமாக பிடிக்கும் நோன்பாக இருப்பின் குற்றமில்லை.)
• இஃப்தார் இன்றி (முதல் நோன்பு திறக்காமல்) இரண்டாவது நோன்பு நோற்பது.
• ஹஜ்ஜில் உள்ளவர் அரஃபா தினத்தன்று நோன்பு நோற்பது கூடாது. ஆனால் குர்பானி கொடுக்க முடியாதவர் நோற்கலாம்.
• நோன்பில் வாய் கொப்பளிக்கும்போதும் மூக்கு சுத்தம் செய்யும்போதும் அதிகமாக செய்வது.
• கணவன் இருக்கும்போது அவன் அனுமதியின்றி மனைவி நஃபில் நோன்பு வைப்பது.
• ஸஹர் நேரத்தில் ஏதும் சாப்பிடாமல் நோன்பு நோற்பது.
• நோன்பாளி மனைவியிடம் இச்சையான வார்த்தைகளைப் பேசுவது.
• நோன்பாளி பிறரிடம் சண்டை, சச்சரவு செய்வது.
• நோன்பு வைத்துக்கொண்டு பொய் பேசுவது.
• போர்க் காலத்தில் நோன்பு நோற்பது.
ஹஜ் மற்றும் குர்பானி சம்பந்தமாக தடை செய்யப்பட்டவைகள்
• ஹஜ் கடமையான பின்பு தக்க காரணமின்றி பிற்படுத்துவது.
• ஹஜ்ஜில் இச்சையான வார்த்தைகள், தீய வார்த்தைகள் பேசுவது, தர்க்கம் செய்வது.
• இஹ்ராம் அணிந்தவர் சட்டை, தலைப் பாகை, சுர்வால் (கால்சட்டை) இதுபோன்ற தைக்கப்பட்ட ஆடைகள் அணிவது.
• இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரை மற்றும் கையுறை அணிவது.
• இஹ்ராம் அணிந்தவர் புனித மக்கா நகரத்திலுள்ள மரம், செடி, கொடிகளை வெட்டுவது, ஒடிப்பது, பிடுங்குவது.
• ஹரம் ஷரீஃபில் ஆயுதங்கள் எடுத்துச் செல்வது, அங்கு வேட்டையாடுவது, அங்குள்ள வேட்டை பிராணிகளை விரட்டுவது.
• ஹரமில் கீழே கிடக்கும் பொருள்களை அறிவிப்புச் செய்து ஒப்படைப்பவரைத் தவிர மற்றவர் எடுப்பது.
• இஹ்ராம் அணிந்த நிலையில் மரணித்தவரை கஃபனிடும்போது அவருக்கு நறுமணம் பூசுவது, அவர் தலையை மறைப்பது.
• ஹஜ் செய்த பின்பு விடைபெறும் தவாஃப் (தவாஃபுல் விதா) செய்யாமல் திரும்புவது. (ஆனால், மாதவிடாய், பிரசவ காலம் உள்ள பெண்களுக்கு அனுமதி உண்டு).
• பெருநாள் தொழுகை தொழுவதற்கு முன்பு குர்பானியை அறுப்பது.
• குறையுள்ள பிராணியை குர்பானி கொடுப்பது.
• குர்பானி பிராணியின் இறைச்சி அல்லது அதன் உறுப்பில் ஏதாவதொன்றை, உரித்து சுத்தம் செய்து தருபவருக்கு கூலியாக கொடுப்பது.
குர்பானி கொடுப்பவர் துல்ஹஜ் பிறை பிறந்தபின் முடிவெட்டுவது, நகம் வெட்டுவது. (குர்பானி கொடுத்தபின் இவைகளை செய்து கொள்ளலாம்).
Sunday, September 03, 2006
தொழுகையில் தடை செய்யப்பட்டவைகள்
• சூரியன் உதிக்கும் நேரத்திலோ அல்லது மறையும் நேரத்திலோ அல்லது நடு உச்சி நேரத்திலோ (நஃபில்) தொழுவது.
• ¨(சுபு{ஹ) தொழுகைக்குப் பின் சூரியன் பூரண உதயமாகும் வரையிலும் அஸர் தொழுகைக்குப் பின் அது மறையும் வரையிலும் (நஃபில்) தொழுவது. (ஆனால் பள்ளியின் காணிக்கைத் தொழுகை போன்ற காரணங்களுடன் நிறைவேற்றப்படும் தொழுகைகளைத் தொழலாம்.
• வீடுகளில் நஃபில் தொழுகைகளை தொழாமல் அடக்கஸ்தலங்களைப் போன்று அதை ஆக்குவது.
• ஃபர்ளு தொழுகையை தொழுத பின்பு இடைவெளி இல்லாமல் நஃபிலான தொழுகையை சேர்த்துத் தொழுவது. (ஃபர்ளு தொழுகைக்குப் பின்பு சிறிது நேரம் திக்ரு செய்வது அல்லது துஆ செய்வது அல்லது இடம் மாறி தொழுதுகொள்ள வேண்டும்.)
• ஃபஜ்ருடைய நேரம் ஆரம்பித்தபின் அதனுடைய சுன்னத்தான தொழுகையைத் தவிர மற்ற நஃபிலான தொழுகையில் ஈடுபடுவது.
• தொழுகையில் இமாமுக்கு முந்தி செயல்களை செய்வது.
• ஜமாஅத் தொழுகையில் வரிசையை விட்டு தனியாக நின்று தொழுவது.
• தொழுகையில் முகத்தைத் திரும்பி பார்ப்பது அல்லது வானத்தின் பக்கம் உயர்த்திப் பார்ப்பது.
• ருகூஃ, சுஜுதுகளில் குர்ஆன் ஓதுவது. (சுஜுதுகளில் குர்ஆனில் உள்ள துஆ உடைய ஆயத்துகளை துஆவிற்காக ஓதலாம்.)
• உணவு தயாராகி, மனம் உணவில் நாட்டம் கொண்ட பின்பு தொழுவது.
• சிறுநீரையோ, மலத்தையோ, காற்றையோ அடக்கிக் கொண்டு தொழுவது.
• அடக்கஸ்தலங்களிலும், குளியல் அறைகளிலும் தொழுவது.
• காக்கை கொத்துவது போன்று அவசர அவசரமாகத் தொழுவது.
• நரி அங்குமிங்கும் பார்ப்பது போன்று தொழுகையில் பார்ப்பது.
• மிருகங்கள் முன்னங்கால்களை நீட்டிக் கொண்டு உட்காருவது போன்று தொழுவது.
• முன்னங்கால்களை தரையில் ஊன்றிக் கொண்டு நாயைப் போன்று உட்காருவது.
• ஒட்டகங்களைப் போன்று தனக்கென்று பள்ளியில் ஒரு இடத்தை பிடித்துக் கொள்வது.
• தொழுகையில் பூமியை துடைப்பது. (தேவை ஏற்பட்டால் சுஜுதுடைய இடத்தில் கல் போன்றதை அகற்ற ஒரு முறை அனுமதி உண்டு.)
• துணி போன்றவற்றால் வாயை மறைப்பது.
• அருகில் தொழுபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தொழுகையில் சப்தமிட்டு ஓதுவது.
• தூக்கம் மிகைக்கும் போது இரவு வணக்கங்களைத் தொடர்வது. (தூக்கம் மிகைத்தால் சிறிது நேரம் தூங்கி ஓய்வெடுத்த பின்புதான் வணக்கத்தில் ஈடுபட வேண்டும்.)
• மார்க்கத்தில் குறிப்பிட்ட இரவுகளைத் தவிர ஏனைய இரவுகளில் முழு இரவு விழித்திருந்து வணங்குவது. (குறிப்பாக, தொடர்ந்து இவ்வாறு செய்வது அறவே கூடாது.)
• தொழுகையில் கொட்டாவி விடுவது, ஊதுவது.
• வரிசையில் அமர்ந்திருக்கும் மக்களின் பிடரிகளை தாண்டிச் செல்வது.
• தொழுகையில் ஆடையை இறுக்கிக் கொண்டு தொழுவது.
• சரியாக தொழுத தொழுகையை திரும்ப மீண்டும் தொழுவது.
• தொழும்போது காற்றுபிரிந்துவிட்டது என்று உறுதியில்லாமல் வெறும் சந்தேகத்தில் தொழுகையை விட்டு வெளியேறுவது.
• ஜுமுஆ குத்பாவின்போது பேசுவது, விளையாடுவது.
• ஜுமுஆ குத்பாவின்போது இரு கால்களையும் உயர்த்தி, தொடையை வயிற்றுடன் சேர்த்து கால்களை துணியைக் கொண்டோ, கையைக் கொண்டோ கட்டி உட்காரும்போது தூக்கம் வந்துவிடும் அல்லது அவ்ரத் (மறைக்க வேண்டிய பகுதி) வெளிப்பட்டு விடும் அல்லது காற்று வெளியேறிவிடும் என்று இருப்பின் அப்படி உட்காருவது.
• இகாமத் சொல்லப்பட்டபின் ஜமாஅத் தொழுகையில் சேராமல் வேறு தொழுகையில் ஈடுபடுவது.
• தேவையில்லாமல் இமாம் உயர்ந்த இடத்தில் நின்று தொழ வைப்பது.
• தொழுபவருக்கு முன் குறுக்கே செல்வது.
• தொழுபவர் தனக்குமுன் வைக்கப்பட்ட சுத்ராவிற்கு (தடுப்புக்கு) இடையில் யாரும் செல்லும்போது அவரை தடுக்காமல் விடுவது.
• தொழுபவர் தனது காலணியை வலப்பக்கம் வைப்பது அதுபோன்று இடப் பக்கம் யாரும் தொழுவார்கள் என்று இருப்பின் இடப்பக்கம் வைப்பது. (எனவே தனது இரு கால்களுக்கிடையில் வைத்துக் கொள்ள வேண்டும்.)
• இஷா தொழுகைக்கு முன் தூங்குவது. (அதாவது மஃரிப் தொழுதபின் தூங்கினால் இஷாவின் நேரம் முடியும் வரை தூக்கத்திலேயே இருந்துவிடுவோம் என்று அஞ்சினால் இஷா தொழுகாமல் தூங்கக் கூடாது.)
• மார்க்க விஷயங்களை அல்லது தவிர்க்க முடியாத முக்கியமான விஷயங்களைத் தவிர மற்றவைகளை இஷா தொழுத பின் பேசுவது, அவைகளில் ஈடுபடுவது.
• வீட்டில் உள்ளவர்கள் தன்னை முற்படுத்தாமல் இருக்க அவர்களுக்கு இமாமத் செய்ய தானாக முந்துவது.
மார்க்க காரணத்தை முன்னிட்டு மக்கள் தன்னை வெறுக்கும்போது அவர்களுக்கு இமாமத் செய்ய முந்துவது.
• ¨(சுபு{ஹ) தொழுகைக்குப் பின் சூரியன் பூரண உதயமாகும் வரையிலும் அஸர் தொழுகைக்குப் பின் அது மறையும் வரையிலும் (நஃபில்) தொழுவது. (ஆனால் பள்ளியின் காணிக்கைத் தொழுகை போன்ற காரணங்களுடன் நிறைவேற்றப்படும் தொழுகைகளைத் தொழலாம்.
• வீடுகளில் நஃபில் தொழுகைகளை தொழாமல் அடக்கஸ்தலங்களைப் போன்று அதை ஆக்குவது.
• ஃபர்ளு தொழுகையை தொழுத பின்பு இடைவெளி இல்லாமல் நஃபிலான தொழுகையை சேர்த்துத் தொழுவது. (ஃபர்ளு தொழுகைக்குப் பின்பு சிறிது நேரம் திக்ரு செய்வது அல்லது துஆ செய்வது அல்லது இடம் மாறி தொழுதுகொள்ள வேண்டும்.)
• ஃபஜ்ருடைய நேரம் ஆரம்பித்தபின் அதனுடைய சுன்னத்தான தொழுகையைத் தவிர மற்ற நஃபிலான தொழுகையில் ஈடுபடுவது.
• தொழுகையில் இமாமுக்கு முந்தி செயல்களை செய்வது.
• ஜமாஅத் தொழுகையில் வரிசையை விட்டு தனியாக நின்று தொழுவது.
• தொழுகையில் முகத்தைத் திரும்பி பார்ப்பது அல்லது வானத்தின் பக்கம் உயர்த்திப் பார்ப்பது.
• ருகூஃ, சுஜுதுகளில் குர்ஆன் ஓதுவது. (சுஜுதுகளில் குர்ஆனில் உள்ள துஆ உடைய ஆயத்துகளை துஆவிற்காக ஓதலாம்.)
• உணவு தயாராகி, மனம் உணவில் நாட்டம் கொண்ட பின்பு தொழுவது.
• சிறுநீரையோ, மலத்தையோ, காற்றையோ அடக்கிக் கொண்டு தொழுவது.
• அடக்கஸ்தலங்களிலும், குளியல் அறைகளிலும் தொழுவது.
• காக்கை கொத்துவது போன்று அவசர அவசரமாகத் தொழுவது.
• நரி அங்குமிங்கும் பார்ப்பது போன்று தொழுகையில் பார்ப்பது.
• மிருகங்கள் முன்னங்கால்களை நீட்டிக் கொண்டு உட்காருவது போன்று தொழுவது.
• முன்னங்கால்களை தரையில் ஊன்றிக் கொண்டு நாயைப் போன்று உட்காருவது.
• ஒட்டகங்களைப் போன்று தனக்கென்று பள்ளியில் ஒரு இடத்தை பிடித்துக் கொள்வது.
• தொழுகையில் பூமியை துடைப்பது. (தேவை ஏற்பட்டால் சுஜுதுடைய இடத்தில் கல் போன்றதை அகற்ற ஒரு முறை அனுமதி உண்டு.)
• துணி போன்றவற்றால் வாயை மறைப்பது.
• அருகில் தொழுபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தொழுகையில் சப்தமிட்டு ஓதுவது.
• தூக்கம் மிகைக்கும் போது இரவு வணக்கங்களைத் தொடர்வது. (தூக்கம் மிகைத்தால் சிறிது நேரம் தூங்கி ஓய்வெடுத்த பின்புதான் வணக்கத்தில் ஈடுபட வேண்டும்.)
• மார்க்கத்தில் குறிப்பிட்ட இரவுகளைத் தவிர ஏனைய இரவுகளில் முழு இரவு விழித்திருந்து வணங்குவது. (குறிப்பாக, தொடர்ந்து இவ்வாறு செய்வது அறவே கூடாது.)
• தொழுகையில் கொட்டாவி விடுவது, ஊதுவது.
• வரிசையில் அமர்ந்திருக்கும் மக்களின் பிடரிகளை தாண்டிச் செல்வது.
• தொழுகையில் ஆடையை இறுக்கிக் கொண்டு தொழுவது.
• சரியாக தொழுத தொழுகையை திரும்ப மீண்டும் தொழுவது.
• தொழும்போது காற்றுபிரிந்துவிட்டது என்று உறுதியில்லாமல் வெறும் சந்தேகத்தில் தொழுகையை விட்டு வெளியேறுவது.
• ஜுமுஆ குத்பாவின்போது பேசுவது, விளையாடுவது.
• ஜுமுஆ குத்பாவின்போது இரு கால்களையும் உயர்த்தி, தொடையை வயிற்றுடன் சேர்த்து கால்களை துணியைக் கொண்டோ, கையைக் கொண்டோ கட்டி உட்காரும்போது தூக்கம் வந்துவிடும் அல்லது அவ்ரத் (மறைக்க வேண்டிய பகுதி) வெளிப்பட்டு விடும் அல்லது காற்று வெளியேறிவிடும் என்று இருப்பின் அப்படி உட்காருவது.
• இகாமத் சொல்லப்பட்டபின் ஜமாஅத் தொழுகையில் சேராமல் வேறு தொழுகையில் ஈடுபடுவது.
• தேவையில்லாமல் இமாம் உயர்ந்த இடத்தில் நின்று தொழ வைப்பது.
• தொழுபவருக்கு முன் குறுக்கே செல்வது.
• தொழுபவர் தனக்குமுன் வைக்கப்பட்ட சுத்ராவிற்கு (தடுப்புக்கு) இடையில் யாரும் செல்லும்போது அவரை தடுக்காமல் விடுவது.
• தொழுபவர் தனது காலணியை வலப்பக்கம் வைப்பது அதுபோன்று இடப் பக்கம் யாரும் தொழுவார்கள் என்று இருப்பின் இடப்பக்கம் வைப்பது. (எனவே தனது இரு கால்களுக்கிடையில் வைத்துக் கொள்ள வேண்டும்.)
• இஷா தொழுகைக்கு முன் தூங்குவது. (அதாவது மஃரிப் தொழுதபின் தூங்கினால் இஷாவின் நேரம் முடியும் வரை தூக்கத்திலேயே இருந்துவிடுவோம் என்று அஞ்சினால் இஷா தொழுகாமல் தூங்கக் கூடாது.)
• மார்க்க விஷயங்களை அல்லது தவிர்க்க முடியாத முக்கியமான விஷயங்களைத் தவிர மற்றவைகளை இஷா தொழுத பின் பேசுவது, அவைகளில் ஈடுபடுவது.
• வீட்டில் உள்ளவர்கள் தன்னை முற்படுத்தாமல் இருக்க அவர்களுக்கு இமாமத் செய்ய தானாக முந்துவது.
மார்க்க காரணத்தை முன்னிட்டு மக்கள் தன்னை வெறுக்கும்போது அவர்களுக்கு இமாமத் செய்ய முந்துவது.
Subscribe to:
Posts (Atom)