• பெண் அந்நியர்களுக்கு தனது அலங்காரத்தை வெளிப்படுத்துவது.
• இஸ்லாம் கூறும் பர்தா முறையின்றி வெளியே செல்வது.
• ஒரு பெண் அடுத்துவர்மீது அவதூறு கூறுவது.
• குழந்தைக்கு பாலூட்டும் காலத்தில் கொடுக்கப்படும் உதவி தொகையில் கணவன் மனைவிக்கோ மனைவி கணவனுக்கோ சிரமம் ஏற்படுத்துவது.
• குழந்தையை தாயிடமிருந்து பிரிப்பது.
• பெண் மஹ்ரம் துணையின்றி பயணிப்பது.
• ஒரு ஆண் அந்நியப் பெண்ணிடம் கை கொடுப்பது.
• பெண் நறுமணம் பூசி ஆண்களுக் கிடையில் செல்வது.
• ஆண் அந்நியப் பெண்ணுடன் தனித்திருப்பது, அந்நியப் பெண்களை கூர்ந்து பார்ப்பது.
• அந்நியப் பெண்ணை ஒரு முறைக்கு மறுமுறை பார்ப்பது.
திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் நடக்கும் தவறுகளும் அனாச்சாரங்களும்
மார்க்கம் அனுமதித்த காரணமின்றி திருமணம் செய்வதை தள்ளிப்போடுவது அல்லது திருமணம் செய்வதிலிருந்து விலகி இருப்பது.
பெண்கள் தாங்கள் மேற்படிப்புப் படிக்க வேண்டும் என்று காரணம் கூறி திருமணத்தை மறுப்பது.
மார்க்கம் அனுமதித்த காரணமின்றி பெற்றோர் தன் பெண் பிள்ளைகளின் திருமணத்தை தள்ளிப்போடுவது.
பாவம் மற்றும் மார்க்கத்திற்கு முரணான செயல்களில் ஈடுபாடுள்ளவர்களுக்கு தங்கள் பெண் பிள்ளைகளை மணம் முடித்து கொடுப்பது.
பெண்ணை அவளுக்கு விருப்ப மில்லாதவருக்கு நிர்பந்தமாக மணம் முடித்துக் கொடுப்பது.
ஒரு பெண், தனது மூத்த சகோதரி மணம் முடிக்காதவரை தான் மணம் முடிக்க மாட்டேன் என்று கூறுவது. மூத்த பெண்ணுக்கு திருமணமானால்தான் இளைய வளுக்கு திருமணம் செய்து கொடுப்பேன் என்று பெண்ணின் பொறுப்பாளர் கூறுவது. (இதனால் இருவரது திருமணமும் தாமதமாகலாம்.)
பெண் கேட்டு வருபவரின் மார்க்கப் பண்பாட்டை பார்க்காமல் உலக பொருளா தாரத்தை மட்டும் பார்ப்பது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருடைய குணமும் மார்க்கப் பேணுதலும் தான் விரும்பும்படி இருக்கிறதோ அத்தகையவர் பெண் கேட்டு வந்தால் அவருக்கு மணம் முடித்து கொடுங்கள். அப்படி செய்ய வில்லையெனில் பூமியில் குழப்பமும், பெரும் சீர்கேடும் ஏற்பட்டுவிடும். (திர்மிதி)
குடும்ப வழமையைக் காரணம் காட்டி உறவு முறையில் உள்ளவரை மணம் முடிக்க பெண்ணை நிர்பந்திப்பது.
குறி பார்ப்பவர்களிடம் சென்று ஆலோசனை செய்வது. நட்சத்திர ராசி, ஜாதக ஒற்றுமை பார்ப்பது. இவ்வாறு செய்வது மாபெரும் குற்றமாகும்.
பெண்பேச வரும் மாப்பிள்ளையை மார்க்கம் அனுமதித்த முறையில் பெண்ணை பார்க்க அனுமதிக்காமல் இருப்பது.
திருமணத்திற்கு முன் பெண்ணுடன் தொலைபேசியில் பேசி உரையாடுவது. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறி இவ்வாறு செய்கின்றனர். இது ஏற்றுக்கொள்ளத் தகுந்த காரணமல்ல.
மார்க்க ஹிஜாப் இன்றி (மாற்றார்களைப்போல) பெண் பிள்ளைகளை அலங்கரித்து பெண்பேச வரும் சபைக்கு கொண்டு வருவது. (மானமுள்ள மக்கள் இத்தகைய செயலை செய்யமாட்டார்கள்.)
பெண்களை பார்க்கவேண்டும் என்பதற்காக பெண் பேசச் செல்வது திருமணம் முடிக்கவேண்டும் என்ற எண்ண மில்லாமல் இவ்வாறு செய்வது பெரும் மோசடியும் ஏமாற்றும் தன்மையுமாகும்.
பெண்பேச வருபவரிடம் பெண்ணின் போட்டோவை தருவது. இதன்மூலம் பல சீர்கேடுகள் நிகழ்கின்றன.
பெண் பேசும்போது மாற்று மத கலாச்சாரத்தை பின்பற்றி மோதிரம் அணிவிப்பது.
பெண் பேசும் நிகழ்ச்சிகளில் பெண்கள் கூச்சலிடுவது, ஒருவிதமாக சப்தமிடுவது.
பெண் பேசிவிட்டு துரிதமாக திருமண ஏற்பாடு செய்யாமல் நீண்ட இடைவெளி விடுவது.
பெண் பேச துவங்கும் முன் அல்லது பேசிவிட்டு அல்ஃபாதிஹா ஓதுவது- இவ்வாறு செய்வதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
மஹ்ரை கூட்டிக் கேட்பது.
திருமண ஒப்பந்தம் நடக்கும் சமயம் யாராவது கை சொடக்குவிட்டால் அதை துற்குறியாக கருதுவது-அதனால் திருமணம் நின்றுவிடும் அல்லது முறிந்துவிடும் என்று நம்புவது.
பெண்ணின் பொருப்பாளி, மாப்பிள்ளையின் கையைப் பிடித்துக் கொண்டபின்தான் திருமண ஒப்பந்தம் படிப்பது சரி என்று கூறுவது. இவ்வாறு செய்வதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
திருமண ஒப்பந்தத்தில் பயன்படுத்த வேண்டிய அவசியமான வாக்கியங்களுடன் அதிகப்படியாக கூறுவது. எ.கா: என்னை வக்கீலாக நியமித்த பெண்ணை அல்லாஹ் வின் வேதப்படி, அவனது தூதரின் வழி முறைப்படி நிர்ணயிக்கப்பட்ட மஹ்ருக்கு இன்ன இமாமின் மத்ஹபை பின்பற்றி உனக்கு மணம் முடித்துக் கொடுக்கிறேன் என்று கூறுவது.
சில குறிப்பிட்ட நேரங்களில், நாள் களில், மாதங்களில் திருமணம் செய்வதை கெட்ட சகுணமாக கருதுவது.
துப்பாக்கி அல்லது வெடி வெடித்து திருமண நிகழ்ச்சி நடத்துவது.
பியூட்டி பார்லர் சென்று தன்னை அழகுபடுத்திக் கொள்கிறேன் என்ற பெயரில் மார்க்கம் தடுத்தவைகளை செய்வது. எ.கா: மறைக்கவேண்டிய பகுதியை மறைக்காமல் இருப்பது, நெற்றி (புருவ) முடியை அகற்றுவது. மாற்று மத பெண்களைப்போல் முடியை கிராப் வெட்டிக் கொள்வது.
பொது நிகழ்ச்சிகளில் ஆண்கள், பெண்கள் என வேறுபாடு இன்றி கலந்துறவாடுவது.
பெண் கவர்ச்சியான, அசிங்கமான ஆடைகளை அணிவது. (அவள் பெண்களுக்கு மத்தியில் இருப்பினும் சரியே!)
கிறிஸ்துவ பெண்களைப்போல் நீண்ட திருமண ஆடைகளை அணிவது. (இத்தகைய ஆடைகளை பின்பக்கத்திலிருந்து சுமந்து வருவதற்கு பல நபர்கள் தேவைப்படும்.)
மாப்பிள்ளையையும் பெண்ணையும் கூட்டத்திற்கு நடுவில் உட்கார வைப்பது, நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவரும் அவர்களை பார்க்குமாறு ஏற்பாடு செய்வது.
பெண்கள் மார்க்க ஹிஜாப் இன்றியும் நறுமணம் பூசிக்கொண்டும் வீட்டுக்கு வெளியே செல்வது.
ஆண் குழந்தைகள் பெற்று வளமுடன் வாழ்க! என வாழ்த்துவது. (இது காஃபிர்களின் வாழ்த்தாகும். நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த (துஆ) வாழ்த்துரையைத்தான் கூறவேண்டும்.)
நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பெண்களை மணம் முடிப்பவர் பார்க்கும் படி செய்வது. அந்நியப் பெண்கள் மாப்பிள்ளைக்கு வாழ்த்து கூறுவது.
இசை இசைப்பது, பாடகர்கள் அல்லது பாடகிகளை அழைத்து பாட வைப்பது.
நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பெண்கள், மைக்கில் ஆண்கள் கேட்கும்படி பாடுவது.
கை தட்டி பாட்டுப்பாடி, கும்மாளம் போடும் பெண்களை நிகழ்ச்சிக்கு அழைப்பது.
பெண்கள் நடனமாடுவது.
வலிமா மற்றும் இதர விருந்துகளில் அளவுகடந்து செலவு செய்வது.
படுக்கை அறை ரகசியங்களை வெளியிடுவது.
தகுந்த பாதுகாப்பு இல்லாமல் தேனிலவு கொண்டாட செல்கிறோம் என்று கூறி அந்நியர்களின் நாட்டுக்குச் செல்வது. இவ்வாறு செய்வது மேற்கத்திய கலாச்சாரமாகும். (இதனால் நடக்கக்கூடாத பல சம்பவங்கள் நடப்பதைப் பார்க்கிறோம்.)
• இஸ்லாம் கூறும் பர்தா முறையின்றி வெளியே செல்வது.
• ஒரு பெண் அடுத்துவர்மீது அவதூறு கூறுவது.
• குழந்தைக்கு பாலூட்டும் காலத்தில் கொடுக்கப்படும் உதவி தொகையில் கணவன் மனைவிக்கோ மனைவி கணவனுக்கோ சிரமம் ஏற்படுத்துவது.
• குழந்தையை தாயிடமிருந்து பிரிப்பது.
• பெண் மஹ்ரம் துணையின்றி பயணிப்பது.
• ஒரு ஆண் அந்நியப் பெண்ணிடம் கை கொடுப்பது.
• பெண் நறுமணம் பூசி ஆண்களுக் கிடையில் செல்வது.
• ஆண் அந்நியப் பெண்ணுடன் தனித்திருப்பது, அந்நியப் பெண்களை கூர்ந்து பார்ப்பது.
• அந்நியப் பெண்ணை ஒரு முறைக்கு மறுமுறை பார்ப்பது.
திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் நடக்கும் தவறுகளும் அனாச்சாரங்களும்
மார்க்கம் அனுமதித்த காரணமின்றி திருமணம் செய்வதை தள்ளிப்போடுவது அல்லது திருமணம் செய்வதிலிருந்து விலகி இருப்பது.
பெண்கள் தாங்கள் மேற்படிப்புப் படிக்க வேண்டும் என்று காரணம் கூறி திருமணத்தை மறுப்பது.
மார்க்கம் அனுமதித்த காரணமின்றி பெற்றோர் தன் பெண் பிள்ளைகளின் திருமணத்தை தள்ளிப்போடுவது.
பாவம் மற்றும் மார்க்கத்திற்கு முரணான செயல்களில் ஈடுபாடுள்ளவர்களுக்கு தங்கள் பெண் பிள்ளைகளை மணம் முடித்து கொடுப்பது.
பெண்ணை அவளுக்கு விருப்ப மில்லாதவருக்கு நிர்பந்தமாக மணம் முடித்துக் கொடுப்பது.
ஒரு பெண், தனது மூத்த சகோதரி மணம் முடிக்காதவரை தான் மணம் முடிக்க மாட்டேன் என்று கூறுவது. மூத்த பெண்ணுக்கு திருமணமானால்தான் இளைய வளுக்கு திருமணம் செய்து கொடுப்பேன் என்று பெண்ணின் பொறுப்பாளர் கூறுவது. (இதனால் இருவரது திருமணமும் தாமதமாகலாம்.)
பெண் கேட்டு வருபவரின் மார்க்கப் பண்பாட்டை பார்க்காமல் உலக பொருளா தாரத்தை மட்டும் பார்ப்பது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருடைய குணமும் மார்க்கப் பேணுதலும் தான் விரும்பும்படி இருக்கிறதோ அத்தகையவர் பெண் கேட்டு வந்தால் அவருக்கு மணம் முடித்து கொடுங்கள். அப்படி செய்ய வில்லையெனில் பூமியில் குழப்பமும், பெரும் சீர்கேடும் ஏற்பட்டுவிடும். (திர்மிதி)
குடும்ப வழமையைக் காரணம் காட்டி உறவு முறையில் உள்ளவரை மணம் முடிக்க பெண்ணை நிர்பந்திப்பது.
குறி பார்ப்பவர்களிடம் சென்று ஆலோசனை செய்வது. நட்சத்திர ராசி, ஜாதக ஒற்றுமை பார்ப்பது. இவ்வாறு செய்வது மாபெரும் குற்றமாகும்.
பெண்பேச வரும் மாப்பிள்ளையை மார்க்கம் அனுமதித்த முறையில் பெண்ணை பார்க்க அனுமதிக்காமல் இருப்பது.
திருமணத்திற்கு முன் பெண்ணுடன் தொலைபேசியில் பேசி உரையாடுவது. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறி இவ்வாறு செய்கின்றனர். இது ஏற்றுக்கொள்ளத் தகுந்த காரணமல்ல.
மார்க்க ஹிஜாப் இன்றி (மாற்றார்களைப்போல) பெண் பிள்ளைகளை அலங்கரித்து பெண்பேச வரும் சபைக்கு கொண்டு வருவது. (மானமுள்ள மக்கள் இத்தகைய செயலை செய்யமாட்டார்கள்.)
பெண்களை பார்க்கவேண்டும் என்பதற்காக பெண் பேசச் செல்வது திருமணம் முடிக்கவேண்டும் என்ற எண்ண மில்லாமல் இவ்வாறு செய்வது பெரும் மோசடியும் ஏமாற்றும் தன்மையுமாகும்.
பெண்பேச வருபவரிடம் பெண்ணின் போட்டோவை தருவது. இதன்மூலம் பல சீர்கேடுகள் நிகழ்கின்றன.
பெண் பேசும்போது மாற்று மத கலாச்சாரத்தை பின்பற்றி மோதிரம் அணிவிப்பது.
பெண் பேசும் நிகழ்ச்சிகளில் பெண்கள் கூச்சலிடுவது, ஒருவிதமாக சப்தமிடுவது.
பெண் பேசிவிட்டு துரிதமாக திருமண ஏற்பாடு செய்யாமல் நீண்ட இடைவெளி விடுவது.
பெண் பேச துவங்கும் முன் அல்லது பேசிவிட்டு அல்ஃபாதிஹா ஓதுவது- இவ்வாறு செய்வதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
மஹ்ரை கூட்டிக் கேட்பது.
திருமண ஒப்பந்தம் நடக்கும் சமயம் யாராவது கை சொடக்குவிட்டால் அதை துற்குறியாக கருதுவது-அதனால் திருமணம் நின்றுவிடும் அல்லது முறிந்துவிடும் என்று நம்புவது.
பெண்ணின் பொருப்பாளி, மாப்பிள்ளையின் கையைப் பிடித்துக் கொண்டபின்தான் திருமண ஒப்பந்தம் படிப்பது சரி என்று கூறுவது. இவ்வாறு செய்வதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
திருமண ஒப்பந்தத்தில் பயன்படுத்த வேண்டிய அவசியமான வாக்கியங்களுடன் அதிகப்படியாக கூறுவது. எ.கா: என்னை வக்கீலாக நியமித்த பெண்ணை அல்லாஹ் வின் வேதப்படி, அவனது தூதரின் வழி முறைப்படி நிர்ணயிக்கப்பட்ட மஹ்ருக்கு இன்ன இமாமின் மத்ஹபை பின்பற்றி உனக்கு மணம் முடித்துக் கொடுக்கிறேன் என்று கூறுவது.
சில குறிப்பிட்ட நேரங்களில், நாள் களில், மாதங்களில் திருமணம் செய்வதை கெட்ட சகுணமாக கருதுவது.
துப்பாக்கி அல்லது வெடி வெடித்து திருமண நிகழ்ச்சி நடத்துவது.
பியூட்டி பார்லர் சென்று தன்னை அழகுபடுத்திக் கொள்கிறேன் என்ற பெயரில் மார்க்கம் தடுத்தவைகளை செய்வது. எ.கா: மறைக்கவேண்டிய பகுதியை மறைக்காமல் இருப்பது, நெற்றி (புருவ) முடியை அகற்றுவது. மாற்று மத பெண்களைப்போல் முடியை கிராப் வெட்டிக் கொள்வது.
பொது நிகழ்ச்சிகளில் ஆண்கள், பெண்கள் என வேறுபாடு இன்றி கலந்துறவாடுவது.
பெண் கவர்ச்சியான, அசிங்கமான ஆடைகளை அணிவது. (அவள் பெண்களுக்கு மத்தியில் இருப்பினும் சரியே!)
கிறிஸ்துவ பெண்களைப்போல் நீண்ட திருமண ஆடைகளை அணிவது. (இத்தகைய ஆடைகளை பின்பக்கத்திலிருந்து சுமந்து வருவதற்கு பல நபர்கள் தேவைப்படும்.)
மாப்பிள்ளையையும் பெண்ணையும் கூட்டத்திற்கு நடுவில் உட்கார வைப்பது, நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவரும் அவர்களை பார்க்குமாறு ஏற்பாடு செய்வது.
பெண்கள் மார்க்க ஹிஜாப் இன்றியும் நறுமணம் பூசிக்கொண்டும் வீட்டுக்கு வெளியே செல்வது.
ஆண் குழந்தைகள் பெற்று வளமுடன் வாழ்க! என வாழ்த்துவது. (இது காஃபிர்களின் வாழ்த்தாகும். நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த (துஆ) வாழ்த்துரையைத்தான் கூறவேண்டும்.)
நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பெண்களை மணம் முடிப்பவர் பார்க்கும் படி செய்வது. அந்நியப் பெண்கள் மாப்பிள்ளைக்கு வாழ்த்து கூறுவது.
இசை இசைப்பது, பாடகர்கள் அல்லது பாடகிகளை அழைத்து பாட வைப்பது.
நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பெண்கள், மைக்கில் ஆண்கள் கேட்கும்படி பாடுவது.
கை தட்டி பாட்டுப்பாடி, கும்மாளம் போடும் பெண்களை நிகழ்ச்சிக்கு அழைப்பது.
பெண்கள் நடனமாடுவது.
வலிமா மற்றும் இதர விருந்துகளில் அளவுகடந்து செலவு செய்வது.
படுக்கை அறை ரகசியங்களை வெளியிடுவது.
தகுந்த பாதுகாப்பு இல்லாமல் தேனிலவு கொண்டாட செல்கிறோம் என்று கூறி அந்நியர்களின் நாட்டுக்குச் செல்வது. இவ்வாறு செய்வது மேற்கத்திய கலாச்சாரமாகும். (இதனால் நடக்கக்கூடாத பல சம்பவங்கள் நடப்பதைப் பார்க்கிறோம்.)
No comments:
Post a Comment