• தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பது மற்றும் தெருக்களிலோ அல்லது தெருக்களின் ஓரங்களிலோ மலம், ஜலம் கழிப்பது.
• மக்கள் பயன்படுத்தும் நிழலிலும், குடிநீருக்கு பயன்படுத்தும் குளங்களுக்கு அருகிலும் மலம், ஜலம் கழிப்பது.
• மலம், ஜலம் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்கி அமர்வது அல்லது கிப்லாவை பின்னோக்கி அமர்வது. (சில அறிஞர்கள் கட்டிடங்களுக்குள் இருந்தால் குற்றமில்லை என்கின்றனர்.)
• வலது கையைக் கொண்டு மர்மஸ் தானத்தை சுத்தம் செய்வது அல்லது வலது கையால் (மர்மஸ்தானத்தை) துடைப்பது.
• தூங்கி எழுந்தவுடன் கைகளைக் கழுவாமல் தண்ணீர் உள்ள பாத்திரங்களில் கைகளை நுழைப்பது.
• மலம், ஜலம் கழிப்பவருக்கு ஸலாம் சொல்வது.
• உறுப்பை வலது கையால் பிடித்துக் கொண்டு சிறுநீர் கழிப்பது.
தூக்கம் சம்பந்தமாக தடை செய்யப்பட்டவைகள்
• தடுப்பு இல்லாத மாடிகளில் தூங்குவது. (ஏனெனில் புறண்டு படுக்கும்போது கீழே விழும் அபாயம் உண்டு.)
• பெருந்தொடக்கு ஏற்பட்ட பின் உழு செய்யாமல் தூங்குவது.
• விரிப்பிலிருந்து எழுந்த பின் சிறிது நேரம் கழித்து அதே விரிப்பில் மீண்டும் தூங்க நேர்ந்தால் அதை மூன்று முறை உதறாமல் தூங்குவது.
• பள்ளத்தாக்கின் நடுவில், நீரோடைகளில் தூங்குவது.
• தனியாக இரவில் தூங்குவது.
• தூங்கும்போது நெருப்பை அணைக் காமல் எறிந்த நிலையில் விடுவது.
• கையில் கொழுப்புகள், உணவு எச்சம் உள்ள நிலையில் தூங்குவது.
• குப்புறப் படுத்து தூங்குவது.
• கைலி (லுங்கி) போன்ற ஆடை அணிந்திருக்கும்போது மல்லாந்து படுத்துக் கொண்டு ஒரு காலின் மேல் மற்றொரு காலை வைத்துக்கொண்டு படுப்பது. (மர்மஸ்தானம் தெரியும் என்ற பயம் இல்லையெனில் இவ்வாறு தூங்குவது தவறில்லை.)
தீய கனவுகளை பிறரிடம் கூறுவது அல்லது அதற்கு விளக்கம் கூறுவது.
Monday, October 30, 2006
உணவு வகைகளில் தடை செய்யப்பட்டவைகள்
• தானாக செத்தது, அடிபட்டு செத்தது, கழுத்து நெறிக்கி செத்தது, கொம்பால் குத்தப்பட்டுச் செத்தது, சிங்கம், புலி போன்ற மிருகங்கள் கடித்து செத்தது, உயரமான இடத்திலிருந்து விழுந்து செத்தது ஆகிய வற்றை உண்பது.
• இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவைகளின் பெயர் கூறி அறுக்கப் பட்டது, சிலைகளுக்காக அறுக்கப்பட்டது, அல்லாஹ்வின் பெயரை வேண்டுமென்றே கூறாமல் அறுக்கப்பட்டது, தெருவில் சுற்றித் திரியும் கால்நடைகளின் பால் மற்றும் இறைச்சியை உண்பது.
• கோரைப் பற்களுடைய பிராணிகளை சாப்பிடுவது.
• கிழிக்கும் நகங்களுடைய பறவைகளை சாப்பிடுவது.
• நாட்டுக் கழுதையை சாப்பிடுவது.
• மருந்திற்காக தவளையை கொல்வது, அதை உண்பது.
• பிராணிகளை நிற்கவைத்து அம்பெறிந்து கொலை செய்வது, உணவளிக்காமல் அவைகளை கட்டிப்போட்டு வைப்பது.
• பயிற்சியளிக்கப்படாத மிருகங்களைக் கொண்டு வேட்டையாடப்பட்ட பிராணிகளை உண்பது.
• பயிற்சியளிக்கப்பட்ட வேட்டை பிராணிகளுடன் பயிற்சியளிக்கப்படாத பிராணிகளும் சேர்ந்து வேட்டையாடியதை சாப்பிடுவது.
• கடினமான ஒரு கருவியைக் கொண்டு வேட்டையாடப்பட்டதை உண்பது. (ஆனால் கூர்மையான ஒன்றைக் கொண்டு வேட்டை யாடப்பட்டு பிஸ்மில்லாஹ் கூறப்பட்டால் அவைகளை உண்பது கூடும்).
• பல், நகம், எலும்பு போன்றவற்றைக் கொண்டு பிராணிகளை அறுப்பது.
• ஒரு மிருகத்தை மற்றொரு மிருகத்தின் முன்னிலையில் அறுப்பது.
• அறுக்கப்படப்போகும் மிருகத்திற்கு முன் கத்தியை தீட்டுவது.
• பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் அளிக்கப்படும் விருந்தில் கலந்து கொள்வது.
• போதையேரிய பழரசத்தை அருந்துவது.
ஹராமான முறையில் செய்யப்பட்ட உணவை உண்பது
உண்பது, குடிப்பதில் தடை செய்யப்பட்டவைகள்
• உணவுத் தட்டில் பிறர் முன் இருப்பவற்றிலிருந்து உண்பது.
• தட்டின் நடுவிலிருந்து உண்பது (ஓரத்திலிருந்து உணவை சாப்பிட வேண்டும். அல்லாஹ்வின் பரகத் (அருள்) நடுவில் இறங்குகிறது.)
• கீழே விழுந்த கவலத்தை, உணவை எடுத்துச் சாப்பிடாமல் அப்படியே விட்டு விடுவது. (மாறாக அதை சுத்தம் செய்து சாப்பிட வேண்டும்.)
• தங்கம் வெள்ளிப் பாத்திரங்களில் சாப்பிடுவது, குடிப்பது.
• நின்றுகொண்டு குடிப்பது.
• உடைந்த பாத்திரத்தின் ஓட்டையிலிருந்து குடிப்பது.
• குடிக்கும்போது பாத்திரத்தில் மூச்சு விடுவது, ஒரே மூச்சில் குடிப்பது. (மாறாக மூன்று மூச்சில் குடிக்க வேண்டும்).
• இடது கையால் குடிப்பது, சாப்பிடுவது.
• கூட்டாக சாப்பிடும்போது பழம் முதலிய வற்றை இரண்டிரண்டாக எடுத்துச் சாப்பிடுவது. (ஆனால் உடன் சாப்பிடுபவர் அனுமதித்தால் சேர்த்து சாப்பிடலாம்.)
• மாற்றார்களின் பாத்திரங்களை பயன் படுத்துவது. (வேறு வழியில்லையெனில் நன்கு கழுவிய பிறகே பயன்படுத்த வேண்டும்.)
• மது பரிமாறப்படும் மேஜைகளிலும், விரிப்புகளிலும் உணவு உண்பது.
• சாய்ந்துகொண்டு சாப்பிடுவது.
• இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவைகளின் பெயர் கூறி அறுக்கப் பட்டது, சிலைகளுக்காக அறுக்கப்பட்டது, அல்லாஹ்வின் பெயரை வேண்டுமென்றே கூறாமல் அறுக்கப்பட்டது, தெருவில் சுற்றித் திரியும் கால்நடைகளின் பால் மற்றும் இறைச்சியை உண்பது.
• கோரைப் பற்களுடைய பிராணிகளை சாப்பிடுவது.
• கிழிக்கும் நகங்களுடைய பறவைகளை சாப்பிடுவது.
• நாட்டுக் கழுதையை சாப்பிடுவது.
• மருந்திற்காக தவளையை கொல்வது, அதை உண்பது.
• பிராணிகளை நிற்கவைத்து அம்பெறிந்து கொலை செய்வது, உணவளிக்காமல் அவைகளை கட்டிப்போட்டு வைப்பது.
• பயிற்சியளிக்கப்படாத மிருகங்களைக் கொண்டு வேட்டையாடப்பட்ட பிராணிகளை உண்பது.
• பயிற்சியளிக்கப்பட்ட வேட்டை பிராணிகளுடன் பயிற்சியளிக்கப்படாத பிராணிகளும் சேர்ந்து வேட்டையாடியதை சாப்பிடுவது.
• கடினமான ஒரு கருவியைக் கொண்டு வேட்டையாடப்பட்டதை உண்பது. (ஆனால் கூர்மையான ஒன்றைக் கொண்டு வேட்டை யாடப்பட்டு பிஸ்மில்லாஹ் கூறப்பட்டால் அவைகளை உண்பது கூடும்).
• பல், நகம், எலும்பு போன்றவற்றைக் கொண்டு பிராணிகளை அறுப்பது.
• ஒரு மிருகத்தை மற்றொரு மிருகத்தின் முன்னிலையில் அறுப்பது.
• அறுக்கப்படப்போகும் மிருகத்திற்கு முன் கத்தியை தீட்டுவது.
• பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் அளிக்கப்படும் விருந்தில் கலந்து கொள்வது.
• போதையேரிய பழரசத்தை அருந்துவது.
ஹராமான முறையில் செய்யப்பட்ட உணவை உண்பது
உண்பது, குடிப்பதில் தடை செய்யப்பட்டவைகள்
• உணவுத் தட்டில் பிறர் முன் இருப்பவற்றிலிருந்து உண்பது.
• தட்டின் நடுவிலிருந்து உண்பது (ஓரத்திலிருந்து உணவை சாப்பிட வேண்டும். அல்லாஹ்வின் பரகத் (அருள்) நடுவில் இறங்குகிறது.)
• கீழே விழுந்த கவலத்தை, உணவை எடுத்துச் சாப்பிடாமல் அப்படியே விட்டு விடுவது. (மாறாக அதை சுத்தம் செய்து சாப்பிட வேண்டும்.)
• தங்கம் வெள்ளிப் பாத்திரங்களில் சாப்பிடுவது, குடிப்பது.
• நின்றுகொண்டு குடிப்பது.
• உடைந்த பாத்திரத்தின் ஓட்டையிலிருந்து குடிப்பது.
• குடிக்கும்போது பாத்திரத்தில் மூச்சு விடுவது, ஒரே மூச்சில் குடிப்பது. (மாறாக மூன்று மூச்சில் குடிக்க வேண்டும்).
• இடது கையால் குடிப்பது, சாப்பிடுவது.
• கூட்டாக சாப்பிடும்போது பழம் முதலிய வற்றை இரண்டிரண்டாக எடுத்துச் சாப்பிடுவது. (ஆனால் உடன் சாப்பிடுபவர் அனுமதித்தால் சேர்த்து சாப்பிடலாம்.)
• மாற்றார்களின் பாத்திரங்களை பயன் படுத்துவது. (வேறு வழியில்லையெனில் நன்கு கழுவிய பிறகே பயன்படுத்த வேண்டும்.)
• மது பரிமாறப்படும் மேஜைகளிலும், விரிப்புகளிலும் உணவு உண்பது.
• சாய்ந்துகொண்டு சாப்பிடுவது.
ஆடை அலங்காரம் தொடர்பாக தடை செய்யப்பட்டவைகள்
• ஆடைகளில் வரம்பு மீறி செலவு செய்வது.
• ஆண்கள் தங்கம் அணிவது.
• நடு விரலிலும், ஆள்காட்டி விரலிலும் மோதிரம் அணிவது.
• இரும்பு மோதிரம் அணிவது, ஆடையின்றி இருப்பது, நடப்பது, தொடையை பிறருக்குக் காட்டுவது.
• ஆடைகளை கரண்டைக்குக் கீழ் தொங்க விடுவது, பெருமையுடன் ஆடைகளை தரையில் இழுத்துச் செல்வது.
• பகட்டு ஆடைகளை அணிவது.
• ஆண்கள் பட்டாடை அணிவது,
• ஆண்கள் பெண்களின் ஆடைகளை, பெண்கள் ஆண்களின் ஆடைகளை அணிவது.
• பெண்கள் இறுக்கமான அல்லது மெல்லிய அல்லது குட்டையான ஆடைகளை அணிவது.
• மாற்றுமத பெண்கள் அணியும் ஆடைகளை அணிவது.
• நின்றுகொண்டு 'ஷூ' போன்ற காலணிகளை அணிவது. (அதாவது நின்று கொண்டு அணிந்தால் சிரமம் ஏற்படும் என்றிருக்கும் காலணிகளை உட்கார்ந்து கொண்டுதான் அணியவேண்டும்.)
• ஒரு காலணியை மட்டும் அணிந்து கொண்டு நடப்பது.
• இணைவைப்பவர்களைப் போல் மீசையை வளர்த்து தாடியை சிரைப்பது
• முகம், புருவத்தின் முடிகளை பிடிங்குவது.
• பெண் மொட்டையடித்துக் கொள்வது.
• சவரிமுடி கட்டுவது
• நரை முடியைப் பிடுங்குவது.
• நரைக்கு கருநிறம் பூசுவது (டை அடிப்பது).
• தலையில் சில பகுதிகளை சிரைத்து சில பகுதியை விட்டுவிடுவது.
• உயிருள்ளவைகளை வரைவது.
• பட்டாடையில் அமர்வது.
• புலித்தோல் அல்லது தற்பெருமை யூட்டும்படியான விரிப்புகளில் அமர்வது, அவைகளைப் பயன்படுத்துவது.
சுவர்களை திரையிட்டு அலங்கரிப்பது.
• ஆண்கள் தங்கம் அணிவது.
• நடு விரலிலும், ஆள்காட்டி விரலிலும் மோதிரம் அணிவது.
• இரும்பு மோதிரம் அணிவது, ஆடையின்றி இருப்பது, நடப்பது, தொடையை பிறருக்குக் காட்டுவது.
• ஆடைகளை கரண்டைக்குக் கீழ் தொங்க விடுவது, பெருமையுடன் ஆடைகளை தரையில் இழுத்துச் செல்வது.
• பகட்டு ஆடைகளை அணிவது.
• ஆண்கள் பட்டாடை அணிவது,
• ஆண்கள் பெண்களின் ஆடைகளை, பெண்கள் ஆண்களின் ஆடைகளை அணிவது.
• பெண்கள் இறுக்கமான அல்லது மெல்லிய அல்லது குட்டையான ஆடைகளை அணிவது.
• மாற்றுமத பெண்கள் அணியும் ஆடைகளை அணிவது.
• நின்றுகொண்டு 'ஷூ' போன்ற காலணிகளை அணிவது. (அதாவது நின்று கொண்டு அணிந்தால் சிரமம் ஏற்படும் என்றிருக்கும் காலணிகளை உட்கார்ந்து கொண்டுதான் அணியவேண்டும்.)
• ஒரு காலணியை மட்டும் அணிந்து கொண்டு நடப்பது.
• இணைவைப்பவர்களைப் போல் மீசையை வளர்த்து தாடியை சிரைப்பது
• முகம், புருவத்தின் முடிகளை பிடிங்குவது.
• பெண் மொட்டையடித்துக் கொள்வது.
• சவரிமுடி கட்டுவது
• நரை முடியைப் பிடுங்குவது.
• நரைக்கு கருநிறம் பூசுவது (டை அடிப்பது).
• தலையில் சில பகுதிகளை சிரைத்து சில பகுதியை விட்டுவிடுவது.
• உயிருள்ளவைகளை வரைவது.
• பட்டாடையில் அமர்வது.
• புலித்தோல் அல்லது தற்பெருமை யூட்டும்படியான விரிப்புகளில் அமர்வது, அவைகளைப் பயன்படுத்துவது.
சுவர்களை திரையிட்டு அலங்கரிப்பது.
Friday, October 13, 2006
சுன்னத்தான நோன்புகள்
ஆஷூரா நோன்பு
ரமலானுக்குப்பின் நோன்புகளில் மிக்க விஷேசமான நோன்பு அல்லாஹ்வின் மாதமாம் முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். ஃபர்லான தொழுகைக்குப்பிpன் மிக்க விஷேசமான தொழுகை இரவுத் தொழுகையாகும் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்; கூறினார்கள். - அபுஹூரைரா(ரலி) : முஸ்லிம்
ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் இந்த நோன்பு கட்டாயக் கடமையாக இருந்தது. ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் விரும்பியவர் நோற்கலாம் என்ற நிலைக்கு வந்தது. - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம்
நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வந்தபோது யூதர்கள் முஹர்ரம் பத்தாம் நாளன்று நோன்பு நோற்கக் கண்டு இது என்ன நோன்பு என்று கேட்டதற்கு இந்த நல்ல நாளில் தான் மூஸா(அலை) அவர்களையும் பனூ இஸ்ரவேலர்களையும் அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றினான். அதனால் மூஸா(அலை) நோன்பிருந்தனர் என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் உங்களைவிட மூஸா(அலை) அவர்களுக்கு மிகவும் உரிமையுடையவன் நான் தான் என்று கூறி விட்டு தானும் நோன்பு நோற்று மற்றவர்களையும் நோன்பு நோற்கக் கட்டளையிட்டார்கள். - அபூஹூரைரா(ரலி) : அபூதாவூத்
முஹர்ரம் மாதம் பத்தாவது நாளில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்தனர் மற்றவர்களையும் நோன்பு நோற்கும்படி பணித்தார்கள். நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே யூதர்களும் கிருஸ்தவர்களும் இந்நாளை கண்ணியப்படுததுகின்றனர் என்று கூற அதற்கு நபி(ஸல்) அவர்கள் இன்ஷாஅல்லாஹ் (இறைவன் நாடினால்) வரும் ஆண்டு நான் உயிருடன் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு வைப்பேன் என்றார்கள். ஆனால் மறு ஆண்டு வருவதற்குள் நபி(ஸல்) அவர்கள் மரணித்துவிட்டார்கள். - இப்னுஅப்பாஸ்(ரலி) : முஸ்லிம் அபூதாவூத்
ரஸூல்(ஸல்) அவர்களிடம் முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாள் நோன்பு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் முந்தய வருடப்பாவங்களுக்கு அது பரிகாரமாக அமையும் என்று கூறினார்கள். - அபூகதாதா(ரலி) : முஸ்லிம்
அரஃபா நோன்பு
அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்தய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூகதாதா(ரலி) : முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயி, இப்னுமாஜா
அரஃபாவில் தங்கியிருப்போர் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். - அபூஹூரைரா(ரலி) : அஹ்மத் இப்னுமாஜா
திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நோன்பு
நபி(ஸல்) அவர்கள் திங்கள் வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள். - ஆயிஷா(ரலி) : அஹ்மத், நஸயி, திர்மிதி, இப்னுமாஜா
ஒவ்வொரு வியாழன் மற்றும்; திங்கட்;கிழமைகளில் அமல்கள் (இறைவனிடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே நான் நோன்பு நோற்றுள்ள நிலையில் எனது அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபுஹூரைரா(ரலி) : அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா
திங்கட்கிழமை நோன்பு நோற்பது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஆதற்கு நபி(ஸல்) அவர்கள் அன்றுதான் நான் பிறந்தேன்;. அன்று தான் என்மீது இறைச்செய்தியும் அருளப்பட்டது என்று விடையளித்தாத்கள். - அபுகதாதா அல் அன்சாரி(ரலி) : முஸ்லிம்
மாதம் மூன்று நோன்புகள்
மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதும் காலமெல்லாம் நோற்றதாக அமையும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபுகதாதா(ரலி) : முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்
அபுதர் மாதம் மூன்று நோன்பு நோற்பதென்றால் 13, 14, 15 ஆகிய நாட்களில் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூதர்(ரலி) : அஹ்மத், நஸயி, திர்மிதி.
உபரியா(நஃபிலா)ன நோன்பு
ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் நுழைந்து (உண்பதற்கு) ஏதாவது உள்ளதா என்று கேட்டார்கள். நாங்கள் இல்லை என்றோம் அவர்கள் நான் நோன்பாளியாக உள்ளேன் என்று கூறினார்கள் பின்னர் மறுநாள் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள் அன்பளிப்பாக மாவு கொஞ்சம் வந்துள்ளது என்று நான் கூறினேன் அதைக்கொண்டு வாருங்கள். நான் நோன்பாளியாக காலை நேரத்தை அடைந்தேன் என்று கூறினார்கள் பின்னர் அதை உண்டார்கள். - ஆயிஷா(ரலி) : முஸ்லிம்
அதிக பட்ச(உபரியான) நோன்பு
மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக எனறு நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அப்போது எனக்கு இதை விட அதிக சக்தி இருக்கிறது என்று கூறினேன். முடிவில் நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டுவிடுவீராக. அதுதான் நோன்புகளிலேயே சிறந்ததாகும் இது என் சகோதரர் தாவூத் நபி(அலை) அவர்களின் நோன்பாகும் என்று கூறினார்கள். அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) ,புகாரி, முஸ்லிம், அஹ்மத்.
வெள்ளிக்கிழமை(மட்டும்) நோன்பு நோற்கலாகாது
வெள்ளிக்கிழமைக்கு முன்பு ஒரு நாள் அல்லது அதை அடுத்து ஒரு நாள் சேர்த்தே தவிர வெள்ளிக்கிழமை நோன்பு நோற்கலாகாது. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபுஹூரைரா(ரலி) : திர்மிதி இப்னுமாஜா
வெள்ளிக்கிழமை நான் நோன்பு நோற்றிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நேற்று நோன்பு நோற்றாயா? என்று கேட்டார்கள். நான் இல்லை என்றேன் நாளை நோன்பு நோற்கும் எண்ணம் உள்ளதா? என்று கேட்டார்கள் நான் இல்லை என்றேன். அப்படியானால் நோன்பை விட்டுவிடு என்று கூறினார்கள். - ஜூவைரியா(ரலி) : புகாரி
நோன்பு நோற்கக் கூடாத நாட்கள்
நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜூப் பெருநாள் ஆகிய இரண்டு நாட்களில் நோன்பு நோற்கத் தடை விதித்தார்கள். - அபூஸயீத்(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
தஷ்ரீகுடைய நாட்கள்; (துல்ஹஜ் பிறை 11, 12, 13)உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும் அந்நாட்களில் எந்த நோன்பும் கிடையாது என்று பிரகடனம் செய்யுமாறு எனக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளை இட்டார்கள். - ஸஃது பின் அபீவக்காஸ்(ரலி) : அஹ்மத்.
ரமலானுக்குப்பின் நோன்புகளில் மிக்க விஷேசமான நோன்பு அல்லாஹ்வின் மாதமாம் முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். ஃபர்லான தொழுகைக்குப்பிpன் மிக்க விஷேசமான தொழுகை இரவுத் தொழுகையாகும் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்; கூறினார்கள். - அபுஹூரைரா(ரலி) : முஸ்லிம்
ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் இந்த நோன்பு கட்டாயக் கடமையாக இருந்தது. ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் விரும்பியவர் நோற்கலாம் என்ற நிலைக்கு வந்தது. - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம்
நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வந்தபோது யூதர்கள் முஹர்ரம் பத்தாம் நாளன்று நோன்பு நோற்கக் கண்டு இது என்ன நோன்பு என்று கேட்டதற்கு இந்த நல்ல நாளில் தான் மூஸா(அலை) அவர்களையும் பனூ இஸ்ரவேலர்களையும் அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றினான். அதனால் மூஸா(அலை) நோன்பிருந்தனர் என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் உங்களைவிட மூஸா(அலை) அவர்களுக்கு மிகவும் உரிமையுடையவன் நான் தான் என்று கூறி விட்டு தானும் நோன்பு நோற்று மற்றவர்களையும் நோன்பு நோற்கக் கட்டளையிட்டார்கள். - அபூஹூரைரா(ரலி) : அபூதாவூத்
முஹர்ரம் மாதம் பத்தாவது நாளில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்தனர் மற்றவர்களையும் நோன்பு நோற்கும்படி பணித்தார்கள். நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே யூதர்களும் கிருஸ்தவர்களும் இந்நாளை கண்ணியப்படுததுகின்றனர் என்று கூற அதற்கு நபி(ஸல்) அவர்கள் இன்ஷாஅல்லாஹ் (இறைவன் நாடினால்) வரும் ஆண்டு நான் உயிருடன் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு வைப்பேன் என்றார்கள். ஆனால் மறு ஆண்டு வருவதற்குள் நபி(ஸல்) அவர்கள் மரணித்துவிட்டார்கள். - இப்னுஅப்பாஸ்(ரலி) : முஸ்லிம் அபூதாவூத்
ரஸூல்(ஸல்) அவர்களிடம் முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாள் நோன்பு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் முந்தய வருடப்பாவங்களுக்கு அது பரிகாரமாக அமையும் என்று கூறினார்கள். - அபூகதாதா(ரலி) : முஸ்லிம்
அரஃபா நோன்பு
அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்தய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூகதாதா(ரலி) : முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயி, இப்னுமாஜா
அரஃபாவில் தங்கியிருப்போர் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். - அபூஹூரைரா(ரலி) : அஹ்மத் இப்னுமாஜா
திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நோன்பு
நபி(ஸல்) அவர்கள் திங்கள் வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள். - ஆயிஷா(ரலி) : அஹ்மத், நஸயி, திர்மிதி, இப்னுமாஜா
ஒவ்வொரு வியாழன் மற்றும்; திங்கட்;கிழமைகளில் அமல்கள் (இறைவனிடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே நான் நோன்பு நோற்றுள்ள நிலையில் எனது அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபுஹூரைரா(ரலி) : அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா
திங்கட்கிழமை நோன்பு நோற்பது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஆதற்கு நபி(ஸல்) அவர்கள் அன்றுதான் நான் பிறந்தேன்;. அன்று தான் என்மீது இறைச்செய்தியும் அருளப்பட்டது என்று விடையளித்தாத்கள். - அபுகதாதா அல் அன்சாரி(ரலி) : முஸ்லிம்
மாதம் மூன்று நோன்புகள்
மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதும் காலமெல்லாம் நோற்றதாக அமையும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபுகதாதா(ரலி) : முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்
அபுதர் மாதம் மூன்று நோன்பு நோற்பதென்றால் 13, 14, 15 ஆகிய நாட்களில் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூதர்(ரலி) : அஹ்மத், நஸயி, திர்மிதி.
உபரியா(நஃபிலா)ன நோன்பு
ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் நுழைந்து (உண்பதற்கு) ஏதாவது உள்ளதா என்று கேட்டார்கள். நாங்கள் இல்லை என்றோம் அவர்கள் நான் நோன்பாளியாக உள்ளேன் என்று கூறினார்கள் பின்னர் மறுநாள் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள் அன்பளிப்பாக மாவு கொஞ்சம் வந்துள்ளது என்று நான் கூறினேன் அதைக்கொண்டு வாருங்கள். நான் நோன்பாளியாக காலை நேரத்தை அடைந்தேன் என்று கூறினார்கள் பின்னர் அதை உண்டார்கள். - ஆயிஷா(ரலி) : முஸ்லிம்
அதிக பட்ச(உபரியான) நோன்பு
மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக எனறு நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அப்போது எனக்கு இதை விட அதிக சக்தி இருக்கிறது என்று கூறினேன். முடிவில் நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டுவிடுவீராக. அதுதான் நோன்புகளிலேயே சிறந்ததாகும் இது என் சகோதரர் தாவூத் நபி(அலை) அவர்களின் நோன்பாகும் என்று கூறினார்கள். அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) ,புகாரி, முஸ்லிம், அஹ்மத்.
வெள்ளிக்கிழமை(மட்டும்) நோன்பு நோற்கலாகாது
வெள்ளிக்கிழமைக்கு முன்பு ஒரு நாள் அல்லது அதை அடுத்து ஒரு நாள் சேர்த்தே தவிர வெள்ளிக்கிழமை நோன்பு நோற்கலாகாது. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபுஹூரைரா(ரலி) : திர்மிதி இப்னுமாஜா
வெள்ளிக்கிழமை நான் நோன்பு நோற்றிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நேற்று நோன்பு நோற்றாயா? என்று கேட்டார்கள். நான் இல்லை என்றேன் நாளை நோன்பு நோற்கும் எண்ணம் உள்ளதா? என்று கேட்டார்கள் நான் இல்லை என்றேன். அப்படியானால் நோன்பை விட்டுவிடு என்று கூறினார்கள். - ஜூவைரியா(ரலி) : புகாரி
நோன்பு நோற்கக் கூடாத நாட்கள்
நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜூப் பெருநாள் ஆகிய இரண்டு நாட்களில் நோன்பு நோற்கத் தடை விதித்தார்கள். - அபூஸயீத்(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
தஷ்ரீகுடைய நாட்கள்; (துல்ஹஜ் பிறை 11, 12, 13)உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும் அந்நாட்களில் எந்த நோன்பும் கிடையாது என்று பிரகடனம் செய்யுமாறு எனக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளை இட்டார்கள். - ஸஃது பின் அபீவக்காஸ்(ரலி) : அஹ்மத்.
நோன்பை முறிப்பவை மற்றும் அனுமதித்தவை
சுபுஹ் முதல் மஃரிப்வரை உண்ணாமல் இருப்பது பருகாமல் இருப்பது, இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பது ஆகிய கட்டுப்பாடுதான் நோன்பு எனப்படுகிறது. நோன்பாளிகளுக்கு இம்மூன்றைத் தவிர வேறு எதையும் செய்யக் கூடாது என்று தடை இல்லை. இம்மூன்று காரியங்களில் எதைச் செய்தாலும் நோன்பு முறிந்து விடும்.
சாப்பிடுதல், குடித்தல், போன்றவற்றால் (அவைகள் உடலுக்கு பயன்தராத புகைபிடித்தல் போன்றவையாக இருந்தாலும் சரியோ) நோன்பு முறிந்துவிடும்.
முத்தமிடுதல், அணைத்தல், சுய இன்பம் போன்றவற்றால் இந்திரியம் வெளியானால் நோன்பு முறிந்துவிடும், தூக்கத்தில் தானாகவே இந்திரியம் வெளியானால் நோன்பு முறியாது.
வேண்டுமென்றே வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடும். தானாகவே வாந்தி வந்தால் நோன்பு முறியாது.
உணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய வற்றை (மருந்து, குளுக்கோஸ், போன்றவைகளை) ஊசி போன்றவற்றின் மூலம் உடலுக்கு செலுத்தினால் நோன்பு முறிந்து விடும்.
மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வெளிப்பட்டால் நோன்பு முறிந்து விடும்.
அனுமதிக்கப் பட்டவைகள்
மறதியாகச் செய்தல்
ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது மறதியாக சாப்பிட்டாலோ, பருகினாலோ அவர் தனது நோன்பை முழுமையாக்கட்டும்! ஏனெனில், அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் அளித்துள்ளான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா
மனைவியுடன் நோன்பாளி நெருக்கமாக இருப்பது
1.நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது தம் மனைவியரை முத்தமிடுவார்கள். கட்டியணைப்பார்கள் அவர்கள் தம் உணர்வுகளை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தார்கள்! - இப்னுமாஜா : ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ
2. நோன்பாளி (தம் மனைவியை) கட்டியணைப்பது பற்றி ஒரு மனிதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் கேட்டார் அவருக்கு அனுமதி அளித்தார்கள். மற்றொருவர் வந்து கேட்டபோது அவருக்கு அனுமதி மறுத்தார்கள். அனுமதி வழங்கப்பட்டவர் முதியவராகவும், அனுமதி மறுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தனர். - அபுஹூரைரா(ரலி) : ஆபுதாவுத்
குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்பது
ரமலான் மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹு நேரத்தை அடைவார்கள் (அந்த நிலையில்) நோன்பும் நோற்பார்கள். - உம்மு ஸலாமா(ரலி) , ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
நோன்பு வைத்துக் கொண்டே குளிக்கலாம்
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது வெப்பத்தின் காரணமாக தமது தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்ததை நான் பார்த்துள்ளேன் என்று நபித்தோழர் ஒருவர் அறிவிக்கிறார். - அஹ்மத், அபூதாவூத், நஸயீ
நோன்பு நோற்றவர் பல் துலக்குதல்
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது எண்ணிச் சொல்லமுடியாத தடவை பல் துலக்கியதை நான் பார்த்துள்ளேன். - ஆமிர் பின் ரபீஆ(ரலி) : அபூதாவூத், திர்மிதீ
உணவுகளை ருசி பார்ப்பது
உணவு சமைக்கும் போது போதுமான அளவு உப்பு மற்றும் காரம் உள்ளதா? என்பதை அறிய நாக்கில் வைத்துப் பார்ப்பதில் தவறேதும் இல்லை. உள்ளே விழுங்கி விடாமல் ருசி பார்க்கலாம். இப்னு உமர்(ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது துணியைத் தண்ணீரில் நனைத்துத் தன் மீது போட்டுக் கொள்வார்கள்.
சமைக்கப்பட்ட உணவை ருசி பார்ப்பது தவறில்லை என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்கள்.
வாய் கொப்பளிப்பதும், உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதும் தவறில்லை என்று ஹஸன் பஸரி (ரலி) கூறினார்.
உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் காலையில் தலைக்கு எண்ணெய் தேய்த்து தலை வாரிக் கொண்டு வெளியே வரட்டும் என்று இப்னு மஸ்வூத்(ரலி) கூறுகிறார்கள்.
என்னிடம் கல்லால் ஆன தண்ணீர்த் தொட்டி உள்ளது. நோன்பு வைத்துக் கொண்டு அதில் மூழ்கிக் குளிப்பேன் என்று அனஸ்(ரலி) கூறியுள்ளார்கள்!
பச்சையான குச்சியால் பல்துலக்குவது குற்றமில்லை என்று இப்னு சீரீன் கூறினார், அதற்கு ருசி இருக்கிறதே என்று ஒருவர் கேட்டார். அதற்கவர்கள், தண்ணீருக்கும் தான் ருசி உள்ளது ஏன் வாய் கொப்பளிக்கிறாய்? என்று திருப்பிக் கேட்டார்கள். - புகாரி
இந்த காரியங்கள் நோன்புக்கு எதிரானது என்ற கருத்து பிற்காலத்தில் உருவானது என்பதற்கு புகாரியில் இடம் பெற்ற இந்தச் செய்திகள் ஆதாரமாகவுள்ளன.
நோன்பின் போது காயங்களுக்கு மருந்து போடுதல், பல்பிடுங்குதல், கண், காதுகளுக்கு சொட்டு மருந்திடுதல் போன்ற வற்றிற்கு அனுமதியுள்ளது.
நோன்பு நாட்களின் பகல் பொழுதில் பல்துலக்குவது தவறில்லை. மாறாக அது நோன்பல்லாத நாட்களிpல் சுன்னதாக இருப்பது போன்றே நோன்பு நாட்களிலும் சுன்னதாகும்.
குளிப்பு கடமையான நிலையில் ஸஹர் செய்வதில் தவறில்லை. சுப்ஹுதொழுகைக்காக குளித்துக் கொண்டாலே போதுமானது.
கடும் வெயிலின் காரணமாக குளிர்ந்த நீரை உடலில் ஊற்றிக் கொள்வதோ, பகல் மற்றும் மாலை பொழுதில் குளித்துக் கொள்வதோ தவறில்;;;லை.
நோன்பு திறக்க எதுவும் கிடைக்காவிட்டால் நோன்பு திறக்கும் நேரத்தில், நோன்பு திறப்பதாக எண்ணிக் கொள்ள வேண்டும். பிறகு வாயப்;புக் கிடைக்கும் போது சாப்பிட்டுக் கொண்டால் போதுமானது.
வாய் கொப்பளிக்கும் போது தன்னை அறியாது தண்ணீர் தொண்டையில் இறங்கிவிட்டால் நோன்பு முறியாது. ஆனால் அடித்தொண்டை வரை தண்ணீரை செலுத்தாமல் இருக்க வேண்டும்.
நேரம் தெரியாது சூரியன் மறைந்து விட்டது என்று நினைத்து, சூரியன் மறைவதற்கு முன்னரோ, அல்லது ஃபஜ்ர் நேரம் வரவில்லை என்று நினைத்து ஃபஜ்ர் நேரம் நேரம் வந்ததற்கு பிறகு சாப்பிட்டுவிட்டாலோ நோன்பு முறியாது. எனினும் சரியான நேரம் தெரிந்து விட்டால் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.
காயங்கள் சிறு(கிளி) மூக்கு உடைதல், பல் பிடுங்குதல் போன்றவற்றால் இரத்தம் வெளியானால் நோன்பு முறியாது. மறந்து அல்லது தெரியாமல் சாப்பிட்டோ, குடித்தோவிட்டால் நோன்பு முறியாது, ஆனால் நோன்பின் நினைவு வந்தவுடனே நிறுத்தி கொள்ளவேண்டும்.
சாப்பிடுதல், குடித்தல், போன்றவற்றால் (அவைகள் உடலுக்கு பயன்தராத புகைபிடித்தல் போன்றவையாக இருந்தாலும் சரியோ) நோன்பு முறிந்துவிடும்.
முத்தமிடுதல், அணைத்தல், சுய இன்பம் போன்றவற்றால் இந்திரியம் வெளியானால் நோன்பு முறிந்துவிடும், தூக்கத்தில் தானாகவே இந்திரியம் வெளியானால் நோன்பு முறியாது.
வேண்டுமென்றே வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடும். தானாகவே வாந்தி வந்தால் நோன்பு முறியாது.
உணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய வற்றை (மருந்து, குளுக்கோஸ், போன்றவைகளை) ஊசி போன்றவற்றின் மூலம் உடலுக்கு செலுத்தினால் நோன்பு முறிந்து விடும்.
மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வெளிப்பட்டால் நோன்பு முறிந்து விடும்.
அனுமதிக்கப் பட்டவைகள்
மறதியாகச் செய்தல்
ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது மறதியாக சாப்பிட்டாலோ, பருகினாலோ அவர் தனது நோன்பை முழுமையாக்கட்டும்! ஏனெனில், அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் அளித்துள்ளான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா
மனைவியுடன் நோன்பாளி நெருக்கமாக இருப்பது
1.நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது தம் மனைவியரை முத்தமிடுவார்கள். கட்டியணைப்பார்கள் அவர்கள் தம் உணர்வுகளை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தார்கள்! - இப்னுமாஜா : ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ
2. நோன்பாளி (தம் மனைவியை) கட்டியணைப்பது பற்றி ஒரு மனிதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் கேட்டார் அவருக்கு அனுமதி அளித்தார்கள். மற்றொருவர் வந்து கேட்டபோது அவருக்கு அனுமதி மறுத்தார்கள். அனுமதி வழங்கப்பட்டவர் முதியவராகவும், அனுமதி மறுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தனர். - அபுஹூரைரா(ரலி) : ஆபுதாவுத்
குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்பது
ரமலான் மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹு நேரத்தை அடைவார்கள் (அந்த நிலையில்) நோன்பும் நோற்பார்கள். - உம்மு ஸலாமா(ரலி) , ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
நோன்பு வைத்துக் கொண்டே குளிக்கலாம்
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது வெப்பத்தின் காரணமாக தமது தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்ததை நான் பார்த்துள்ளேன் என்று நபித்தோழர் ஒருவர் அறிவிக்கிறார். - அஹ்மத், அபூதாவூத், நஸயீ
நோன்பு நோற்றவர் பல் துலக்குதல்
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது எண்ணிச் சொல்லமுடியாத தடவை பல் துலக்கியதை நான் பார்த்துள்ளேன். - ஆமிர் பின் ரபீஆ(ரலி) : அபூதாவூத், திர்மிதீ
உணவுகளை ருசி பார்ப்பது
உணவு சமைக்கும் போது போதுமான அளவு உப்பு மற்றும் காரம் உள்ளதா? என்பதை அறிய நாக்கில் வைத்துப் பார்ப்பதில் தவறேதும் இல்லை. உள்ளே விழுங்கி விடாமல் ருசி பார்க்கலாம். இப்னு உமர்(ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது துணியைத் தண்ணீரில் நனைத்துத் தன் மீது போட்டுக் கொள்வார்கள்.
சமைக்கப்பட்ட உணவை ருசி பார்ப்பது தவறில்லை என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்கள்.
வாய் கொப்பளிப்பதும், உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதும் தவறில்லை என்று ஹஸன் பஸரி (ரலி) கூறினார்.
உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் காலையில் தலைக்கு எண்ணெய் தேய்த்து தலை வாரிக் கொண்டு வெளியே வரட்டும் என்று இப்னு மஸ்வூத்(ரலி) கூறுகிறார்கள்.
என்னிடம் கல்லால் ஆன தண்ணீர்த் தொட்டி உள்ளது. நோன்பு வைத்துக் கொண்டு அதில் மூழ்கிக் குளிப்பேன் என்று அனஸ்(ரலி) கூறியுள்ளார்கள்!
பச்சையான குச்சியால் பல்துலக்குவது குற்றமில்லை என்று இப்னு சீரீன் கூறினார், அதற்கு ருசி இருக்கிறதே என்று ஒருவர் கேட்டார். அதற்கவர்கள், தண்ணீருக்கும் தான் ருசி உள்ளது ஏன் வாய் கொப்பளிக்கிறாய்? என்று திருப்பிக் கேட்டார்கள். - புகாரி
இந்த காரியங்கள் நோன்புக்கு எதிரானது என்ற கருத்து பிற்காலத்தில் உருவானது என்பதற்கு புகாரியில் இடம் பெற்ற இந்தச் செய்திகள் ஆதாரமாகவுள்ளன.
நோன்பின் போது காயங்களுக்கு மருந்து போடுதல், பல்பிடுங்குதல், கண், காதுகளுக்கு சொட்டு மருந்திடுதல் போன்ற வற்றிற்கு அனுமதியுள்ளது.
நோன்பு நாட்களின் பகல் பொழுதில் பல்துலக்குவது தவறில்லை. மாறாக அது நோன்பல்லாத நாட்களிpல் சுன்னதாக இருப்பது போன்றே நோன்பு நாட்களிலும் சுன்னதாகும்.
குளிப்பு கடமையான நிலையில் ஸஹர் செய்வதில் தவறில்லை. சுப்ஹுதொழுகைக்காக குளித்துக் கொண்டாலே போதுமானது.
கடும் வெயிலின் காரணமாக குளிர்ந்த நீரை உடலில் ஊற்றிக் கொள்வதோ, பகல் மற்றும் மாலை பொழுதில் குளித்துக் கொள்வதோ தவறில்;;;லை.
நோன்பு திறக்க எதுவும் கிடைக்காவிட்டால் நோன்பு திறக்கும் நேரத்தில், நோன்பு திறப்பதாக எண்ணிக் கொள்ள வேண்டும். பிறகு வாயப்;புக் கிடைக்கும் போது சாப்பிட்டுக் கொண்டால் போதுமானது.
வாய் கொப்பளிக்கும் போது தன்னை அறியாது தண்ணீர் தொண்டையில் இறங்கிவிட்டால் நோன்பு முறியாது. ஆனால் அடித்தொண்டை வரை தண்ணீரை செலுத்தாமல் இருக்க வேண்டும்.
நேரம் தெரியாது சூரியன் மறைந்து விட்டது என்று நினைத்து, சூரியன் மறைவதற்கு முன்னரோ, அல்லது ஃபஜ்ர் நேரம் வரவில்லை என்று நினைத்து ஃபஜ்ர் நேரம் நேரம் வந்ததற்கு பிறகு சாப்பிட்டுவிட்டாலோ நோன்பு முறியாது. எனினும் சரியான நேரம் தெரிந்து விட்டால் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.
காயங்கள் சிறு(கிளி) மூக்கு உடைதல், பல் பிடுங்குதல் போன்றவற்றால் இரத்தம் வெளியானால் நோன்பு முறியாது. மறந்து அல்லது தெரியாமல் சாப்பிட்டோ, குடித்தோவிட்டால் நோன்பு முறியாது, ஆனால் நோன்பின் நினைவு வந்தவுடனே நிறுத்தி கொள்ளவேண்டும்.
நோன்பிலிருந்து சலுகை மற்றும் தடுக்கப்பு
நிரந்தர சலுகை அளிக்கப்பட்டவர்கள்
தள்ளாத வயதினர் மற்றும் நோயாளிகள்
(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும் (கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்;. எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). (2:184)
தற்காலிக சலுகை அளிக்கப்பட்டவர்கள்
பயணிகள்
(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்;. எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). (2:184)
ஹதீஸ்:
1. நான் பயணத்தில் நோன்பு நோற்கலாமா? என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் ஹம்ஸா பின் அம்ர்(ரலி) கேட்டார், அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ விரும்பினால் நோன்பு நோற்றுக் கொள்! விரும்பினால் நோன்பை விட்டுவிடு என விடையளித்தார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி
2. பயணத்தின் போதும் நோன்பு நோற்க எனக்குச் சக்தி உள்ளது. எனவே (நோன்பு நோற்பது) குற்றமாகுமா? என் நான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அது அல்லாஹ்வின் சலுகையாகும். யார் அச்சலுகையைப் பயண்படுத்திக் கொள்கிறாரோ அது நல்லதே, யார் நோன்பு நோற்க விரும்புகிறாரோ அவர் மீது குற்றமில்லை, என்றார்கள். - ஹம்ஸா பின் அம்ரு (ரலி) : முஸ்லிம்
3. நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நிகழ்ச்சியின் போது நோன்ப நோற்றவர்களாக போருக்கு ஆயத்தமானார்கள். கதீத் எனும் நீரோடையை அடைந்த போது நோன்பை விட்டு விட்டார்கள். பின்னர் அம்மாதம் (ரமலான்) முடியும் வரை நோன்பை விட்டு விட்டார்கள். - இப்னு அப்பாஸ்(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
கர்ப்பிணிகளும், பாலூட்டும் அன்னையரும்
கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபி(ஸல்) அவர்கள் சலுகையளித்தார்கள் அனஸ்பின் மலிக்(ரலி) : திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா
தடுக்கப்பட்டவர்கள்
மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள்
1.நாங்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடன் இருந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்டிருந்த நோன்பைக் களாச் செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைச் களாச் செய்யுமாறு கட்டளையிட மாட்டார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா
2.ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுவதில்லை நோன்பு நோற்பதில்லை அல்லவா? அது தான் மார்க்கத்தில் அவளுக்(பெண்ணுக்)குள்ள குறைபாடாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூ ஸயீத்(ரலி) : புகாரி
சலுகை பற்றிய விளக்கம்.
நோன்பு நோற்க சக்தி பெற்றவர்கள் ஒரு ஏழைக்கு உணவளிப்பது அவசியம் என்ற (2:184) வசனம் பற்றி இப்னு அப்பாஸ்(ரலி) கூறும் போது இது முழுமையாக மாற்றப்படவில்லை, நோன்பு நோற்கச் சக்தியற்ற கிழவர்கள் மற்றும் கிழவிகள் ஒரு நாள் நோன்புக்கு பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிக்கவேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளனர்.
இப்னு அப்பாஸ்(ரலி) குறிப்பிடும் வசனம் பற்றி முதலில் நாம் அறிந்து கொண்டால்தான் முழு விளக்கம் பெறமுடியும்.
நோன்பு கடமையாக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் ஒரு சலுகையுடன் தான் கடமையாக்கப் பட்டிருந்தது. நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் விரும்பினால் நோன்பு நோற்கலாம். விரும்பினால் நோன்பை விட்டுவிட்டு ஒரு ஏழைக்கு உணவளிக்கலாம் என்பதுதான் அந்த சலுகை.
நல்ல திடகாத்திரமாக இருந்தவர்கள்கூட நோன்புக்கு பகரமாக ஏழைக்கு உணவளித்து வந்தனர். பின்னர், ''யார் ரமலானை அடைந்து விட்டாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்'' என்ற வசனம் அருளப்பட்டவுடன் இந்தச் சலுகை நீக்கப்பட்டுவிட்டது. சக்தியுள்ளவர்கள் கட்டாயம் நோன்பு தான் நோற்க வேண்டும் என்ற சட்டம் இதன மூலம் நடைமுறைக்கு வந்தது.
இதைத்தான் இப்னு அப்பாஸ்(ரலி) குறிப்பிடுகிறார்கள். ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்ற சட்டம் சக்தியுள்ளவர்களைப் பொருத்தவரை மாற்றப்பட்டாலும் தள்ளாத வயதினரைப் பொருத்தவரை மாற்றப்படவில்லை என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறுகிறார்கள்!.
தள்ளாத வயதினர் மற்றும் நோயாளிகள்
(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும் (கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்;. எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). (2:184)
தற்காலிக சலுகை அளிக்கப்பட்டவர்கள்
பயணிகள்
(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்;. எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). (2:184)
ஹதீஸ்:
1. நான் பயணத்தில் நோன்பு நோற்கலாமா? என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் ஹம்ஸா பின் அம்ர்(ரலி) கேட்டார், அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ விரும்பினால் நோன்பு நோற்றுக் கொள்! விரும்பினால் நோன்பை விட்டுவிடு என விடையளித்தார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி
2. பயணத்தின் போதும் நோன்பு நோற்க எனக்குச் சக்தி உள்ளது. எனவே (நோன்பு நோற்பது) குற்றமாகுமா? என் நான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அது அல்லாஹ்வின் சலுகையாகும். யார் அச்சலுகையைப் பயண்படுத்திக் கொள்கிறாரோ அது நல்லதே, யார் நோன்பு நோற்க விரும்புகிறாரோ அவர் மீது குற்றமில்லை, என்றார்கள். - ஹம்ஸா பின் அம்ரு (ரலி) : முஸ்லிம்
3. நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நிகழ்ச்சியின் போது நோன்ப நோற்றவர்களாக போருக்கு ஆயத்தமானார்கள். கதீத் எனும் நீரோடையை அடைந்த போது நோன்பை விட்டு விட்டார்கள். பின்னர் அம்மாதம் (ரமலான்) முடியும் வரை நோன்பை விட்டு விட்டார்கள். - இப்னு அப்பாஸ்(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
கர்ப்பிணிகளும், பாலூட்டும் அன்னையரும்
கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபி(ஸல்) அவர்கள் சலுகையளித்தார்கள் அனஸ்பின் மலிக்(ரலி) : திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா
தடுக்கப்பட்டவர்கள்
மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள்
1.நாங்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடன் இருந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்டிருந்த நோன்பைக் களாச் செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைச் களாச் செய்யுமாறு கட்டளையிட மாட்டார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா
2.ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுவதில்லை நோன்பு நோற்பதில்லை அல்லவா? அது தான் மார்க்கத்தில் அவளுக்(பெண்ணுக்)குள்ள குறைபாடாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூ ஸயீத்(ரலி) : புகாரி
சலுகை பற்றிய விளக்கம்.
நோன்பு நோற்க சக்தி பெற்றவர்கள் ஒரு ஏழைக்கு உணவளிப்பது அவசியம் என்ற (2:184) வசனம் பற்றி இப்னு அப்பாஸ்(ரலி) கூறும் போது இது முழுமையாக மாற்றப்படவில்லை, நோன்பு நோற்கச் சக்தியற்ற கிழவர்கள் மற்றும் கிழவிகள் ஒரு நாள் நோன்புக்கு பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிக்கவேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளனர்.
இப்னு அப்பாஸ்(ரலி) குறிப்பிடும் வசனம் பற்றி முதலில் நாம் அறிந்து கொண்டால்தான் முழு விளக்கம் பெறமுடியும்.
நோன்பு கடமையாக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் ஒரு சலுகையுடன் தான் கடமையாக்கப் பட்டிருந்தது. நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் விரும்பினால் நோன்பு நோற்கலாம். விரும்பினால் நோன்பை விட்டுவிட்டு ஒரு ஏழைக்கு உணவளிக்கலாம் என்பதுதான் அந்த சலுகை.
நல்ல திடகாத்திரமாக இருந்தவர்கள்கூட நோன்புக்கு பகரமாக ஏழைக்கு உணவளித்து வந்தனர். பின்னர், ''யார் ரமலானை அடைந்து விட்டாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்'' என்ற வசனம் அருளப்பட்டவுடன் இந்தச் சலுகை நீக்கப்பட்டுவிட்டது. சக்தியுள்ளவர்கள் கட்டாயம் நோன்பு தான் நோற்க வேண்டும் என்ற சட்டம் இதன மூலம் நடைமுறைக்கு வந்தது.
இதைத்தான் இப்னு அப்பாஸ்(ரலி) குறிப்பிடுகிறார்கள். ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்ற சட்டம் சக்தியுள்ளவர்களைப் பொருத்தவரை மாற்றப்பட்டாலும் தள்ளாத வயதினரைப் பொருத்தவரை மாற்றப்படவில்லை என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறுகிறார்கள்!.
Wednesday, October 11, 2006
நோன்பின் ஒழுக்கங்கள்
ஃபஜ்ருக்கு சற்று முன்பு ஸஹர் உணவு உண்பதும் சூரியன் மறைந்த உடனே தாமதப்படுத்தாது நோன்பு திறப்பதும் சுன்னத்தாகும்.
பேரீத்தம் பழத்தைக் கொண்டு நோன்பு திறப்பது, அது கிடைக்கவில்லையெனில் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும்.
ஸஹர் நேரத்தில் தாமதாமாக எழுந்து ஃபஜ்ருடைய நேரம் வந்து விட்டது என தெரிந்தும் விடி ஸஹர் என்ற பெயரில் எதையேனும் உண்பது தவறாகும். ஃபஜ்ர் நேரம் வந்துவிட்டால் எதையும் உண்ணக்கூடாது. இது போன்ற நிலைகளில் ஸஹர் செய்யாமலேயே நோன்பு நோற்க வேண்டும்.
ஹலாலான உணவையே உட்கொள்ள வேண்டும். இதை எல்லாக் காலங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும்.
நோன்பாளி அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபடவேண்டும். அல்லாஹ் தடுத்தவைகளை விட்டும் முழுமையாகத் தவிர்ந்து கொள்ளவேண்டும் பொய், புறம், கோள் சொல்லுதல். ஏமாற்றுதல், ஹராமான வழியில் பொருளீட்டல் போன்ற தவறான அனைத்து சொல் செயல்களை விட்டும் தவிர்ந்திருத்தல் கட்டாய கடமையாகும்.
கடைசிப் பத்து நாட்களில் அதிலும் குறிப்பாக ஓற்றைப்படை இரவுகள் அனைத்திலும் இரவு முழுவதும் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டு லைலத்துல் கத்ர் இரவைத் தேடிக் கொள்ள வேண்டும்.
பெருநாள் தொழுகைக்கு முன்பு (ஜகாத்துல் ஃபித்ர்) எனும் பெருநாள் தருமத்தை முறையாகக் கொடுக்க வேண்டும்.
மற்றவர்களுக்காக நோன்பு நோற்பது
1. நோன்பு களாவாகவுள்ள நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்காக அவரது பொருப்பாளர் நோன்பு நோற்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி
2. ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அல்லாஹ்வின் தூதரே என் தாய்மீது ஒரு மாத நோன்பு (கடமையாக) உள்ள நிலையில் மரணித்து விட்டார்.அவரது சார்பில் நான் அதை நிறைவேற்றலாமா? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஆம் நிறைவேற்றலாம். அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்பட அதிகம் தகுதியானது என்று கூறினார்கள். - இப்னு அப்பாஸ்(ரலி) : புகாரி
ரமலான் இரவு வணக்கங்கள்
1. ரமலானில் நபி(ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது? என்று அயிஷா(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன் அதற்கு அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் ரமலானிலும் ரமலான் அல்லாத மாதங்களிலும் நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்களுக்கு மேல் தொழுததில்லை, நான்கு ரக அத்துகள் தொழுவாhகள் அதன் அழகையும் நீளத்தையும் கேட்க்க வேண்டாம் பின்னர் நான்கு ரக அத்துகள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் கேட்க்க வேண்டாம் பின்னர் மூன்று ரக அத்துகள் தொழுவார்கள் என்று விடையளித்தார்கள். - அபூஸலமா(ரலி) : புகாரி, முஸ்லிம், திர்மிதி
மேற் கண்ட ஹதீஸின் மூலம் இரவுத் தொழுகையை நான்கு நான்காகத்தான் தொழ வேண்டும் என்றல்லவா விளங்க முடிகிறது. அப்படியானால் நாம் இரண்டிரண்டாக தொழுவது சரியா? சரிதான் அதற்கான ஆதாரம்
2. இஷாவை முடித்ததிலிருந்து சுப்ஹூ(ஃபஜ்ர்)வரை நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக அத்துகள் தொழுவார்கள் ஒவ்வொரு இரண்டு ரக அத்துகளுக்குமிடையே ஸலாம் கொடுப்பார்கள். - ஆயிஷா(ரலி) : இப்னு மாஜா.
3.நபி(ஸல்) அவர்கள் நள்ளிரவில் பள்ளிக்குச் சென்றுத் தொழுதார்கள் அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள் விடிந்ததும் மக்கள் இதுபற்றிப்;; பேசிக்கொண்டார்கள் (மறு நாள்) முதல் நாளை விட அதிகமான மக்கள் திரண்டு நபி(ஸல்) அவர்களின் பின்னால் நின்று தொழுதார்கள் விடிந்ததும் மக்கள் இதுபற்றிப் பேசிக் கொண்டார்கள் மூன்றாம் இரவில் பள்ளி வாசலுக்கு நிறைய பேர் வந்தனர். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார்கள் அவாகளைப் பின் பற்றி மக்களும் தொழுதனர். நான்காம் இரவு பள்ளிவாசல் கொள்ளாத அளவுக்கு மக்கள் திரண்டனர். ஆனால் நபி(ஸல்) அவர்கள் சுப்ஹூ தொழுகைக்குத்தான் பள்ளி வாசலுக்கு வந்தார்கள். சுப்ஹூ தொழுகையை முடித்ததும் மக்களை நோக்கி நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து கூறுகிறேன் நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை எனினும் இது உங்கள் மீது கடமையாக்கப்பட்டு அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடுமோ என்று அஞ்சுகிறேன் எனவேதான் நான் தொழுவிக்க வரவில்லை என்று கூறினார்கள். - ஆயிஷா(ரலி) - புகாரி.
மூன்று நபர்களுக்கு மேல் நாம் ஜமாத்தாக தொழலாமா? தொழலாம். ஆதாரம் என்ன?
4. ரமலானில் மக்கள் (தனித்தனி) குழக்களாகத் தொழுது வந்தனர் குர்ஆனில் சிறிதளவு மனனம் செய்திருந்த ஒருவரைப் பின்பற்றி ஐந்து நபர்கள் அல்லது ஏழு நபர்கள் அல்லது அதைவிடக் குறைந்த எண்ணிக்கையினர் அல்லது அதைவிட அதிக எண்ணிக்கையினர் தொழுது வந்தனர். - ஆயிஷா(ரலி) : அஹ்மத்.
5.நபி(ஸல்) அவர்கள் காலத்தில் (மக்கள்)சிறு சிறு ஜமாஅத்தாக தொழுது வந்தனர் இதனை நபி(ஸல்) அவர்கள் அங்கீகரித்தார்கள். - ஆயிஷா(ரலி) : அஹ்மத்.
தராவீஹ் என்ற பெயரில் 20 ரக்அத்துகள் தொழும் வழக்கம் பரவலாகவுள்ளது. இதிpல் ஆச்சர்யமான விஷயம் என்ன வென்றால் திருகுர்ஆனிலோ, (பல்லாயிரக் கணக்கான ஹதீஸ்கள் இருந்தும்);, ஒரே ஒரு ஹதீஸிலோ, கூட தராவீஹ் என்ற வார்த்தையே இடம் பெறவில்லை.
நபி(ஸல்) அவர்கள் ரமலானிலும், ரமலான் அல்லாத மாதங்களிலும் தொழுத தொழுகை தஹஜ்ஜத் இரவுத் தொழுகை என்றுதான் குறிப்பிடப்படுள்ளது.
லைலத்துல் கத்ர்
இந்தத் திருக்குர்ஆனை மகத்துவமிக்;க ஓர் இரவில் நாம் அருளியுள்ளோம். மகத்துவமிக்க இரவைப்பற்றி உமக்கு தெரியுமா? அந்த மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும் (97:1-5)
லைலத்துல் கத்ரை ரமளானின் கடைசிப்பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் நீங்கள் தேடுங்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி
நபி(ஸல்) அவர்கள் மக்களிடம் வந்தார்கள் அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடிக் கொண்டிருந்தனர். அவ்விருவருடனும் ஷைத்தான் இருந்தான். எனவே அதை நான் மறந்துவிட்டேன். எனவே அதைக் கடைசிப்பத்து நாட்களில் தேடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஸயீத்(ரலி) : முஸ்லிம், அஹமத்
அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமலான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன்சென்றப் பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ரில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்த வராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - புகாரி
ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - புகாரி
நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலத்துல் கத்ரை அறிவித்துக் கொடுப்பதற்காக வெளியில் வந்தார்கள், அப்போது இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டார்கள், அப்போது நபி(ஸல்) கூறினார்கள், லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவித்து கொடுப்பதற்காக நான் வெளியாகி வந்தேன் இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதின் காரணமாக அல்லாஹ் அதைப்பற்றிய செய்தியை உயர்த்தி விட்டான் என்று கூறி அது உங்களுக்கு நலவாக இருக்கக் கூடும் என்றார்கள். ஆகவே அதை இருபத்தி ஜந்து, இருபத்தி எழு, இருபத்தி ஒன்பது ஆகிய நாட்களில் தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - புகாரி
7. (ரமலானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்து விட்டால் நபி(ஸல்)அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்தித் கொள்வார்கள்.இரவை (அல்லாஹ்வை வணங்கி) உயிர்ப்பிப்பார்கள். (இறைவனை வணங்குவதற்காகத்)தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள்;. ஆயிஷா(ரலி)புகாரி.
8.அல்லாஹ்வின் தூதரே லைலத்துல் கத்ரின் இரவை நான் அறிந்து கொண்டால் அதில் என்ன கூற வேண்டும் என்று கேட்டேன்? இவ்வாறு கூறுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹும்ம இன்னக்க அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஉஃபுஅன்னீ. - ஆயிஷா(ரலி): திர்மிதி
இஃதிகாஃப்
...நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த்தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். (2:187)
நபி(ஸல்) அவர்கள் ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் அவர்கள் மரணிக்கும் வரை இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்க நாடினால் சுப்ஹுதொழுது விட்டு தமது இஃதிகாஃப் இருக்குமிடம் சென்று விடுவார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்,நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா
ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதை முன்பே நாம் அறிந்தோம். எனவே பஜ்ரு தொழுதவுடன் இஃதிகாஃப் இருக்கத்துவங்குவார்கள் என்பது 21 ஆம் நாள் ஃபஜ்ராக இருக்க முடியாது அப்படி இருந்தால் அந்த இரவு அவர்களுக்குத் தவறிப்போயிருக்கும். 20ம் நாள் பஜ்ரு தொழுதுவிட்டு இஃதிகாப் இருப்பார்கள் என்று விளங்குவதே சரியானது.
ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தில் நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருப்பார்கள். - அபூஹுரைரா(ரலி) : புகாரி
நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரைக்கும் ரமலான் மாதத்தின் கடைசிப்பத்தில் இஃதிகாஃப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் மரணித்த பிறகு அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். - புகாரி
நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமலான் மாதமும் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பார்கள், மரணித்த வருடத்திpல் இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.- அபூஹுரைரா(ரலி) : புகாரி
(நோன்பின்) கடைசிப்பத்து வந்து விட்டால் நபி(ஸல்) அவர்கள் இரவெல்லாம் விழித்திருந்து அமல் செய்வார்கள், தன் குடும்பத்தையும் அமல்செய்வதற்காக எழுப்பிவிடுவார்கள், தன் மனைவிமார்களிடமிருந்து தூரமாகி விடுவார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம்
நபி(ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்கும் போது மனிதனின் அவசியத்தேவை (மலஜலம் கழித்தல்)க்காகத் தவிர வீட்டிற்குச் செல்லமாட்டார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும் போது நான் வீட்டில் மாதவிடாயாக இருந்து கொண்டே அவர்களது தலையை வாரிவிடுவேன். அவர்கள் தமது தலையை(மட்டும்) வீட்டிற்குள் நீட்டுவார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். இரவில் அவர்களைச் சந்திக்க நான் சென்றேன். அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். பின்னர் நான் புறப்படுவதற்காக எழுந்தேன், என்னை வீட்டில் விடுவதற்காக அவர்களும் எழுந்தார்கள். - ஸபிpய்யா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
இஃதிகாஃப் இருப்பவர் நோயாளியை விசாரிக்காமலிருப்பதும், ஜனாஸாவில் பங்கெடுக்காமலிருப்பதும், மனைவியைத் தீண்டாலும் அணைக்காலிருப்பதும், அவசியத் தேவையை முன்னிட்டே தவிர வெளியே செல்லாமலிருப்பதும் நபிவழியாகும். - ஆயிஷா(ரலி) : அபூதாவூத்
பெண்களும் இஃதிகாஃப் இருக்கலாம்
முஃமின்களின் தாயான ஒருவர் உதிரப் போக்கு உள்ள நிலையிலும் (மாதவிலக்கு அல்ல) இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி
இஃதிகாஃபின் முடிவு
நபி(ஸல்) அவர்கள் (ஈதுல் ஃபித்ர்)பெருநாளன்று (காலை) உணவு உண்டு பெருநாள் தொழகை முடிக்காதவரை (இஃதிகாஃபை விட்டு) வெளியேற மாட்டார்கள். - புரைதா(ரலி) : திர்மிதி, ஹாகிம், அஹ்மத்.
(ஜகாத்துல் ஃபித்ர்)கட்டாயக் கடமை
அடிமைகள், சுதந்திரமானவர்கள், ஆண்கள், பெண்கள். சிறியோர், பெரியோர் ஆகிய அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்புப் பொருநாள் தர்மத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். பேரீச்சம் பழம், தீட்டப்படாத கோதுமை, ஆகியவற்றிலிருந்து ஒரு ஸாவு எனவும் அவர்கள் நிர்ணயித்தார்கள். மேலும் (பெருநாள்) தொழுகைக்கு மக்கள் புறப்படுவதற்கு முன்பே அதை வழங்கிவிட வேண்டும் எனவும் கட்டளையிட்டார்கள். - இப்னு உமர்(ரலி) : புகாரி, முஸ்லிம்
நபி(ஸல்) அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஜகாத்துல் ஃபிதர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும் என்ற வாசகத்தை சொல்லச் சொன்னார்கள். - அம்ர் பின் ஷூஐப் (ரலி) : திர்மிதி
ஜகாத்துல் ஃபித்ர் கொடுக்கவேண்டிய காலம்
நபித் தோழர்கள் நோன்புப் பெருநாளைக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாக அதை(ஜகாத்துல் ஃபித்ரை)க் கொடுத்து வந்தனர். - இப்னு உமர்(ரலி) : புகாரி
நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் (பொருநாள்) தொழுகைக்கு முன்பு அதை நிறைவேற்றுகிறாரோ அது ஏற்கப்பட்ட கடமையான ஜகாதுல்ஃபித்ராhக அமையும், யார் பெருநாள் தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது சாதாரண தர்மங்களில் ஒரு தர்மம் போல் அமையும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - இப்னு அப்பாஸ்(ரலி) : அபூதாவூத்
ரமலான் இறுதியில் உங்கள் நோன்பு தர்மத்தை கொடுத்து விடுங்கள் எனக்கூறி இத்தருமத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். - இப்னு அப்பாஸ்(ரலி) : அபூதாவூத், நஸயீ
ஜகாத்துல் ஃபித்ரின் (பொருள்) அளவு
பேரித்தம் பழம் கோதுமை ஆகியவற்றிலிருந்து பெருநாள் தர்மம் ஒரு ஸாவு என்று நபி(ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள். - இப்னு உமர்(ரலி) : பைஹகி, தாரகுத்னி
ஒரு ஸாவு என்பது இரு கைகள் நிறைய நான்கு முறை அள்ளினால் எவ்வளவு இருக்குமோ அந்த அளவாகும்.
(ஜகாத்துல் பித்ர்) கொடுக்க வேண்டிய பொருள்
நாங்கள் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் உணவுப்பொருட்களில் ஒரு ஸாவு ஃபித்ரா தர்மம் வழங்குவோம் அன்றைய தினங்களில் எங்களின் உணவாக கோதுமையும, உலர்ந்த திராட்சையும் இருந்தது. அபூஸயீத்(ரலி)புகாரி
ஷவ்வால் (ஆறு)நோன்பு
யார் ரமலான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோன்பு நோற்றவராவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். - அபு அய்யுப்அல் அன்சாரி (ரலி) : முஸ்லிம், அபுதாவுத், திர்மிதி, இப்னு மாஜா
விடுபட்ட(களா)நோன்பு
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருக்கும்போது எங்களுக்கு மாதவிடாய் எற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பைக் களா செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகை களைக் களாச்செய்யுமாறு கட்டளையிடமாட்டார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம்.
எனக்கு ரமலானில் சில நோன்புகள் விடுபட்டுவிடும். அதை ஷஃபான் மாதத்தில் தவிர என்னால் நிறைவேற்ற முடியாது. - ஆயிஷா(ரலி) : புகாரி
நபி(ஸல்) அவர்களுக்கு ஆயிஷா(ரலி) அவர்கள் பணிவிடை செய்ததே இதற்குக் காரணம் என்று யஹ்யா கூறுகிறார்.
இறந்தவர்களுக்காக நோன்பு வைத்தல்
அல்லாஹ்வின் தூதரே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாக இருந்த நிலையில் இறந்து விட்டார் அவர்களுக்காக நான் அதை நிறைவேற்றலாமா? ஏன்று ஒருவர் கேட்டார். உனது தாய்க்கு (மற்ற)கடன்கள் இருந்தால் நிறைவேற்றத்தானே செய்வாய் என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள் அதற்கு அவர் ஆம் என்றார். அப்படியானால் நிiறைவேற்றப்பட அதிகம் தகுதி வாய்ந்தது அல்லாஹ்வின் கடனா(நோன்பா)கும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - இப்னு அப்பாஸ்(ரலி) : புகரி, முஸ்லிம்.
ஏவரேனும் தன் மீது நோன்பு கடமையாக இருக்கும் நிலையில் மரணித்து விட்டால் அவருக்காக அவரது பொருப்பாளி (வாரிசுதாரர்) நோன்பு வைப்பார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம்
பேரீத்தம் பழத்தைக் கொண்டு நோன்பு திறப்பது, அது கிடைக்கவில்லையெனில் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும்.
ஸஹர் நேரத்தில் தாமதாமாக எழுந்து ஃபஜ்ருடைய நேரம் வந்து விட்டது என தெரிந்தும் விடி ஸஹர் என்ற பெயரில் எதையேனும் உண்பது தவறாகும். ஃபஜ்ர் நேரம் வந்துவிட்டால் எதையும் உண்ணக்கூடாது. இது போன்ற நிலைகளில் ஸஹர் செய்யாமலேயே நோன்பு நோற்க வேண்டும்.
ஹலாலான உணவையே உட்கொள்ள வேண்டும். இதை எல்லாக் காலங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும்.
நோன்பாளி அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபடவேண்டும். அல்லாஹ் தடுத்தவைகளை விட்டும் முழுமையாகத் தவிர்ந்து கொள்ளவேண்டும் பொய், புறம், கோள் சொல்லுதல். ஏமாற்றுதல், ஹராமான வழியில் பொருளீட்டல் போன்ற தவறான அனைத்து சொல் செயல்களை விட்டும் தவிர்ந்திருத்தல் கட்டாய கடமையாகும்.
கடைசிப் பத்து நாட்களில் அதிலும் குறிப்பாக ஓற்றைப்படை இரவுகள் அனைத்திலும் இரவு முழுவதும் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டு லைலத்துல் கத்ர் இரவைத் தேடிக் கொள்ள வேண்டும்.
பெருநாள் தொழுகைக்கு முன்பு (ஜகாத்துல் ஃபித்ர்) எனும் பெருநாள் தருமத்தை முறையாகக் கொடுக்க வேண்டும்.
மற்றவர்களுக்காக நோன்பு நோற்பது
1. நோன்பு களாவாகவுள்ள நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்காக அவரது பொருப்பாளர் நோன்பு நோற்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி
2. ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அல்லாஹ்வின் தூதரே என் தாய்மீது ஒரு மாத நோன்பு (கடமையாக) உள்ள நிலையில் மரணித்து விட்டார்.அவரது சார்பில் நான் அதை நிறைவேற்றலாமா? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஆம் நிறைவேற்றலாம். அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்பட அதிகம் தகுதியானது என்று கூறினார்கள். - இப்னு அப்பாஸ்(ரலி) : புகாரி
ரமலான் இரவு வணக்கங்கள்
1. ரமலானில் நபி(ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது? என்று அயிஷா(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன் அதற்கு அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் ரமலானிலும் ரமலான் அல்லாத மாதங்களிலும் நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்களுக்கு மேல் தொழுததில்லை, நான்கு ரக அத்துகள் தொழுவாhகள் அதன் அழகையும் நீளத்தையும் கேட்க்க வேண்டாம் பின்னர் நான்கு ரக அத்துகள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் கேட்க்க வேண்டாம் பின்னர் மூன்று ரக அத்துகள் தொழுவார்கள் என்று விடையளித்தார்கள். - அபூஸலமா(ரலி) : புகாரி, முஸ்லிம், திர்மிதி
மேற் கண்ட ஹதீஸின் மூலம் இரவுத் தொழுகையை நான்கு நான்காகத்தான் தொழ வேண்டும் என்றல்லவா விளங்க முடிகிறது. அப்படியானால் நாம் இரண்டிரண்டாக தொழுவது சரியா? சரிதான் அதற்கான ஆதாரம்
2. இஷாவை முடித்ததிலிருந்து சுப்ஹூ(ஃபஜ்ர்)வரை நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக அத்துகள் தொழுவார்கள் ஒவ்வொரு இரண்டு ரக அத்துகளுக்குமிடையே ஸலாம் கொடுப்பார்கள். - ஆயிஷா(ரலி) : இப்னு மாஜா.
3.நபி(ஸல்) அவர்கள் நள்ளிரவில் பள்ளிக்குச் சென்றுத் தொழுதார்கள் அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள் விடிந்ததும் மக்கள் இதுபற்றிப்;; பேசிக்கொண்டார்கள் (மறு நாள்) முதல் நாளை விட அதிகமான மக்கள் திரண்டு நபி(ஸல்) அவர்களின் பின்னால் நின்று தொழுதார்கள் விடிந்ததும் மக்கள் இதுபற்றிப் பேசிக் கொண்டார்கள் மூன்றாம் இரவில் பள்ளி வாசலுக்கு நிறைய பேர் வந்தனர். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார்கள் அவாகளைப் பின் பற்றி மக்களும் தொழுதனர். நான்காம் இரவு பள்ளிவாசல் கொள்ளாத அளவுக்கு மக்கள் திரண்டனர். ஆனால் நபி(ஸல்) அவர்கள் சுப்ஹூ தொழுகைக்குத்தான் பள்ளி வாசலுக்கு வந்தார்கள். சுப்ஹூ தொழுகையை முடித்ததும் மக்களை நோக்கி நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து கூறுகிறேன் நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை எனினும் இது உங்கள் மீது கடமையாக்கப்பட்டு அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடுமோ என்று அஞ்சுகிறேன் எனவேதான் நான் தொழுவிக்க வரவில்லை என்று கூறினார்கள். - ஆயிஷா(ரலி) - புகாரி.
மூன்று நபர்களுக்கு மேல் நாம் ஜமாத்தாக தொழலாமா? தொழலாம். ஆதாரம் என்ன?
4. ரமலானில் மக்கள் (தனித்தனி) குழக்களாகத் தொழுது வந்தனர் குர்ஆனில் சிறிதளவு மனனம் செய்திருந்த ஒருவரைப் பின்பற்றி ஐந்து நபர்கள் அல்லது ஏழு நபர்கள் அல்லது அதைவிடக் குறைந்த எண்ணிக்கையினர் அல்லது அதைவிட அதிக எண்ணிக்கையினர் தொழுது வந்தனர். - ஆயிஷா(ரலி) : அஹ்மத்.
5.நபி(ஸல்) அவர்கள் காலத்தில் (மக்கள்)சிறு சிறு ஜமாஅத்தாக தொழுது வந்தனர் இதனை நபி(ஸல்) அவர்கள் அங்கீகரித்தார்கள். - ஆயிஷா(ரலி) : அஹ்மத்.
தராவீஹ் என்ற பெயரில் 20 ரக்அத்துகள் தொழும் வழக்கம் பரவலாகவுள்ளது. இதிpல் ஆச்சர்யமான விஷயம் என்ன வென்றால் திருகுர்ஆனிலோ, (பல்லாயிரக் கணக்கான ஹதீஸ்கள் இருந்தும்);, ஒரே ஒரு ஹதீஸிலோ, கூட தராவீஹ் என்ற வார்த்தையே இடம் பெறவில்லை.
நபி(ஸல்) அவர்கள் ரமலானிலும், ரமலான் அல்லாத மாதங்களிலும் தொழுத தொழுகை தஹஜ்ஜத் இரவுத் தொழுகை என்றுதான் குறிப்பிடப்படுள்ளது.
லைலத்துல் கத்ர்
இந்தத் திருக்குர்ஆனை மகத்துவமிக்;க ஓர் இரவில் நாம் அருளியுள்ளோம். மகத்துவமிக்க இரவைப்பற்றி உமக்கு தெரியுமா? அந்த மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும் (97:1-5)
லைலத்துல் கத்ரை ரமளானின் கடைசிப்பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் நீங்கள் தேடுங்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி
நபி(ஸல்) அவர்கள் மக்களிடம் வந்தார்கள் அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடிக் கொண்டிருந்தனர். அவ்விருவருடனும் ஷைத்தான் இருந்தான். எனவே அதை நான் மறந்துவிட்டேன். எனவே அதைக் கடைசிப்பத்து நாட்களில் தேடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஸயீத்(ரலி) : முஸ்லிம், அஹமத்
அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமலான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன்சென்றப் பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ரில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்த வராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - புகாரி
ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - புகாரி
நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலத்துல் கத்ரை அறிவித்துக் கொடுப்பதற்காக வெளியில் வந்தார்கள், அப்போது இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டார்கள், அப்போது நபி(ஸல்) கூறினார்கள், லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவித்து கொடுப்பதற்காக நான் வெளியாகி வந்தேன் இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதின் காரணமாக அல்லாஹ் அதைப்பற்றிய செய்தியை உயர்த்தி விட்டான் என்று கூறி அது உங்களுக்கு நலவாக இருக்கக் கூடும் என்றார்கள். ஆகவே அதை இருபத்தி ஜந்து, இருபத்தி எழு, இருபத்தி ஒன்பது ஆகிய நாட்களில் தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - புகாரி
7. (ரமலானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்து விட்டால் நபி(ஸல்)அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்தித் கொள்வார்கள்.இரவை (அல்லாஹ்வை வணங்கி) உயிர்ப்பிப்பார்கள். (இறைவனை வணங்குவதற்காகத்)தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள்;. ஆயிஷா(ரலி)புகாரி.
8.அல்லாஹ்வின் தூதரே லைலத்துல் கத்ரின் இரவை நான் அறிந்து கொண்டால் அதில் என்ன கூற வேண்டும் என்று கேட்டேன்? இவ்வாறு கூறுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹும்ம இன்னக்க அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஉஃபுஅன்னீ. - ஆயிஷா(ரலி): திர்மிதி
இஃதிகாஃப்
...நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த்தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். (2:187)
நபி(ஸல்) அவர்கள் ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் அவர்கள் மரணிக்கும் வரை இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்க நாடினால் சுப்ஹுதொழுது விட்டு தமது இஃதிகாஃப் இருக்குமிடம் சென்று விடுவார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்,நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா
ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதை முன்பே நாம் அறிந்தோம். எனவே பஜ்ரு தொழுதவுடன் இஃதிகாஃப் இருக்கத்துவங்குவார்கள் என்பது 21 ஆம் நாள் ஃபஜ்ராக இருக்க முடியாது அப்படி இருந்தால் அந்த இரவு அவர்களுக்குத் தவறிப்போயிருக்கும். 20ம் நாள் பஜ்ரு தொழுதுவிட்டு இஃதிகாப் இருப்பார்கள் என்று விளங்குவதே சரியானது.
ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தில் நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருப்பார்கள். - அபூஹுரைரா(ரலி) : புகாரி
நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரைக்கும் ரமலான் மாதத்தின் கடைசிப்பத்தில் இஃதிகாஃப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் மரணித்த பிறகு அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். - புகாரி
நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமலான் மாதமும் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பார்கள், மரணித்த வருடத்திpல் இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.- அபூஹுரைரா(ரலி) : புகாரி
(நோன்பின்) கடைசிப்பத்து வந்து விட்டால் நபி(ஸல்) அவர்கள் இரவெல்லாம் விழித்திருந்து அமல் செய்வார்கள், தன் குடும்பத்தையும் அமல்செய்வதற்காக எழுப்பிவிடுவார்கள், தன் மனைவிமார்களிடமிருந்து தூரமாகி விடுவார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம்
நபி(ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்கும் போது மனிதனின் அவசியத்தேவை (மலஜலம் கழித்தல்)க்காகத் தவிர வீட்டிற்குச் செல்லமாட்டார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும் போது நான் வீட்டில் மாதவிடாயாக இருந்து கொண்டே அவர்களது தலையை வாரிவிடுவேன். அவர்கள் தமது தலையை(மட்டும்) வீட்டிற்குள் நீட்டுவார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். இரவில் அவர்களைச் சந்திக்க நான் சென்றேன். அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். பின்னர் நான் புறப்படுவதற்காக எழுந்தேன், என்னை வீட்டில் விடுவதற்காக அவர்களும் எழுந்தார்கள். - ஸபிpய்யா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
இஃதிகாஃப் இருப்பவர் நோயாளியை விசாரிக்காமலிருப்பதும், ஜனாஸாவில் பங்கெடுக்காமலிருப்பதும், மனைவியைத் தீண்டாலும் அணைக்காலிருப்பதும், அவசியத் தேவையை முன்னிட்டே தவிர வெளியே செல்லாமலிருப்பதும் நபிவழியாகும். - ஆயிஷா(ரலி) : அபூதாவூத்
பெண்களும் இஃதிகாஃப் இருக்கலாம்
முஃமின்களின் தாயான ஒருவர் உதிரப் போக்கு உள்ள நிலையிலும் (மாதவிலக்கு அல்ல) இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி
இஃதிகாஃபின் முடிவு
நபி(ஸல்) அவர்கள் (ஈதுல் ஃபித்ர்)பெருநாளன்று (காலை) உணவு உண்டு பெருநாள் தொழகை முடிக்காதவரை (இஃதிகாஃபை விட்டு) வெளியேற மாட்டார்கள். - புரைதா(ரலி) : திர்மிதி, ஹாகிம், அஹ்மத்.
(ஜகாத்துல் ஃபித்ர்)கட்டாயக் கடமை
அடிமைகள், சுதந்திரமானவர்கள், ஆண்கள், பெண்கள். சிறியோர், பெரியோர் ஆகிய அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்புப் பொருநாள் தர்மத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். பேரீச்சம் பழம், தீட்டப்படாத கோதுமை, ஆகியவற்றிலிருந்து ஒரு ஸாவு எனவும் அவர்கள் நிர்ணயித்தார்கள். மேலும் (பெருநாள்) தொழுகைக்கு மக்கள் புறப்படுவதற்கு முன்பே அதை வழங்கிவிட வேண்டும் எனவும் கட்டளையிட்டார்கள். - இப்னு உமர்(ரலி) : புகாரி, முஸ்லிம்
நபி(ஸல்) அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஜகாத்துல் ஃபிதர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும் என்ற வாசகத்தை சொல்லச் சொன்னார்கள். - அம்ர் பின் ஷூஐப் (ரலி) : திர்மிதி
ஜகாத்துல் ஃபித்ர் கொடுக்கவேண்டிய காலம்
நபித் தோழர்கள் நோன்புப் பெருநாளைக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாக அதை(ஜகாத்துல் ஃபித்ரை)க் கொடுத்து வந்தனர். - இப்னு உமர்(ரலி) : புகாரி
நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் (பொருநாள்) தொழுகைக்கு முன்பு அதை நிறைவேற்றுகிறாரோ அது ஏற்கப்பட்ட கடமையான ஜகாதுல்ஃபித்ராhக அமையும், யார் பெருநாள் தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது சாதாரண தர்மங்களில் ஒரு தர்மம் போல் அமையும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - இப்னு அப்பாஸ்(ரலி) : அபூதாவூத்
ரமலான் இறுதியில் உங்கள் நோன்பு தர்மத்தை கொடுத்து விடுங்கள் எனக்கூறி இத்தருமத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். - இப்னு அப்பாஸ்(ரலி) : அபூதாவூத், நஸயீ
ஜகாத்துல் ஃபித்ரின் (பொருள்) அளவு
பேரித்தம் பழம் கோதுமை ஆகியவற்றிலிருந்து பெருநாள் தர்மம் ஒரு ஸாவு என்று நபி(ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள். - இப்னு உமர்(ரலி) : பைஹகி, தாரகுத்னி
ஒரு ஸாவு என்பது இரு கைகள் நிறைய நான்கு முறை அள்ளினால் எவ்வளவு இருக்குமோ அந்த அளவாகும்.
(ஜகாத்துல் பித்ர்) கொடுக்க வேண்டிய பொருள்
நாங்கள் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் உணவுப்பொருட்களில் ஒரு ஸாவு ஃபித்ரா தர்மம் வழங்குவோம் அன்றைய தினங்களில் எங்களின் உணவாக கோதுமையும, உலர்ந்த திராட்சையும் இருந்தது. அபூஸயீத்(ரலி)புகாரி
ஷவ்வால் (ஆறு)நோன்பு
யார் ரமலான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோன்பு நோற்றவராவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். - அபு அய்யுப்அல் அன்சாரி (ரலி) : முஸ்லிம், அபுதாவுத், திர்மிதி, இப்னு மாஜா
விடுபட்ட(களா)நோன்பு
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருக்கும்போது எங்களுக்கு மாதவிடாய் எற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பைக் களா செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகை களைக் களாச்செய்யுமாறு கட்டளையிடமாட்டார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம்.
எனக்கு ரமலானில் சில நோன்புகள் விடுபட்டுவிடும். அதை ஷஃபான் மாதத்தில் தவிர என்னால் நிறைவேற்ற முடியாது. - ஆயிஷா(ரலி) : புகாரி
நபி(ஸல்) அவர்களுக்கு ஆயிஷா(ரலி) அவர்கள் பணிவிடை செய்ததே இதற்குக் காரணம் என்று யஹ்யா கூறுகிறார்.
இறந்தவர்களுக்காக நோன்பு வைத்தல்
அல்லாஹ்வின் தூதரே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாக இருந்த நிலையில் இறந்து விட்டார் அவர்களுக்காக நான் அதை நிறைவேற்றலாமா? ஏன்று ஒருவர் கேட்டார். உனது தாய்க்கு (மற்ற)கடன்கள் இருந்தால் நிறைவேற்றத்தானே செய்வாய் என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள் அதற்கு அவர் ஆம் என்றார். அப்படியானால் நிiறைவேற்றப்பட அதிகம் தகுதி வாய்ந்தது அல்லாஹ்வின் கடனா(நோன்பா)கும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - இப்னு அப்பாஸ்(ரலி) : புகரி, முஸ்லிம்.
ஏவரேனும் தன் மீது நோன்பு கடமையாக இருக்கும் நிலையில் மரணித்து விட்டால் அவருக்காக அவரது பொருப்பாளி (வாரிசுதாரர்) நோன்பு வைப்பார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம்
நன்மைகளை பெற்றுத் தரத் கூடிய செயல்கள்
ரமளானில் செய்யப்படும் அமல்களுக்கான கூலிகள் அபரிதமாகக் கணக்கிடப்பட்டு அல்லாஹ்வால் கொடுக்கப்படுகின்றன : அத்தகைய நற்செயல்களாவன :
1. திருமறையை ஓதுதல் :
மகத்துவமிக்கவனான அல்லாஹ் கூறுகின்றான் :
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ - தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ - நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகஷpயமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள். அவர்களுக்குரிய நற்கூலியை அவர்களுக்கு அவன் முழுமையாகக் கொடுப்பான். இன்னும் தன் அருளிலிருந்து அவர்களுக்கு மிகுதப்படுத்துவான், நிச்சயமாக அவன் மிக மன்னப்பவன், நன்றியை ஏற்றுக் கொள்பவன்.
(35:29-30)
2.கியாம் என்றழைக்கக் கூடிய இரவுத் தொழுகை :
இது இன்று தராவீஹ் தொழுகை என்றழைக்கப்படுகின்றது. முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
எவனொருவன் ரமளான் மாதத்தின் இரவுத் தொழுகையைக் கடைபிடித்துத் தொழுவருகின்றானோ, அவன் தன்னுடைய வெகுமதியை எதிர்பார்க்கட்டும், அல்லாஹ் அவனது முந்தைய பாவங்களை மன்னித்து விடுகின்றான். (புகாரி, முஸ்லிம், மற்றும் பல.. ..)
3. ஸலாத்துத் தராவீஹ் :
முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மக்களே உங்களுக்கிடையில் வாழ்த்துக்களை (ஸலாத்தை)ப் பரிமாறிக் கொள்ளுங்கள், உணவுகளை அன்பளிப்புச் செய்து கொள்ளுங்கள், உங்களுக்கிடையே சொந்தங்கள் நட்புகளை இறுக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள், மக்கள் தூங்குகின்ற இரவு நேரங்களில் நீங்கள் எழுந்திருந்து தொழுங்கள், (அவ்வாறு நீங்கள் செய்தால்) பாதுகாப்பாகச் சொர்க்கத்தில் நீங்கள் நுழைந்து விடலாம். (அத்திர்மிதி)
ஸலாத்துத் தராவீஹ் என்ற தொழுகையானது, ரமளான் நாட்களில் இஷாத் தொழுகைக்குப் பின்பு தொழப்படுகின்றது. இந்தத் தொழுகையை கூட்டுத் தொழுகையாகத் தொழுவது என்பது மிகச் சிறந்ததொரு செயலாகும். ஓருவேளை அருகில் பள்ளிவாசல் எதுமில்லை என்றால், அதனைத் தனித்துச் தொழுதும் கொள்ளலாம். இது 8 ரக்அத்துக்களைக் கொண்டதாகவும் (4 தடவையாக, ஒவ்வொரு தடவைக்கும் 2 ரக்அத் என்ற அடிப்டையில் தொழ வேண்டும்.), அதனை அடுத்து 3 ரக்அத் கொண்ட வித்ருத் தொழுகையைத் தொழ வேண்டும்.
இரவுத்தொழுகையின் பொழுது வழக்கமாக ரசூல் (ஸல்) அவர்கள் எத்தனை ரக்அத்துக்களைத் தொழுது வந்தார்கள் என்பதை ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வாறு அறிவிக்கின்றார்கள்:
முஹம்மது (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்திலும்அது அல்லாத மாதங்களிலும், 11 ரக்அத்துக்களுக்கு மேலாகத் தொழுததில்லை. புகாரி, முஸ்லிம் மற்றும் பல)
ஆஸ்-ஐஸப் பின் யஸீது (ரலி) அவர்கள் கூறியதாக இமாம் மாலிக் அவர்கள் கூறுகின்றார்கள் :
ஊபை பின் கஃப் அவர்களையும், தமீம் அத் தாரி (ரலி) அவர்களையும் முன்னின்று தராவீஹ் தொழுகையை நடத்துமாறு உமர் (ரலி) அவர்கள் கூறினாhகள். (முவத்தா இமாம் மாலிக்).
ஷேய்க் நஸீரத்தீன் அல்-பானி (ரஹ்) இந்த மேலே உள்ள ஹதீஸ் பற்றி விளக்கமளிக்கும் பொழுது கூறியதாவது: முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு நாளின் இரவில் 11 ரக்அத்துக்களுக்கு மேலாக இரவுத் தொழுகையைத் தொழுகாதிருந்திருக்கும் பொழுது, அந்தப் 11 ரக்அத்துக்களை விடத் தொழ நினைப்பது அனுமதியளிக்கப்பட்டதல்ல. இவ்வாறு அதற்கு அதிகமாகத் தொழ நினைப்பது முஹம்மது (ஸல்) அவர்களின் கட்டளையை மறுத்து, அவருடையஅந்தச் செயலில் குறைகாண்பதாக ஆகி விடக் கூடியதாக இருக்கின்றது. முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள், நீங்கள் என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுது கொள்ளுங்கள் என்று கூறியிருக்கும் பொழுது, எவ்வாறு பஜர் தொழுகையினுடைய சுன்னத்தான 2 ரக்அத்துக்களை அதைவிட அதிகமாகத் தொழ முயற்சி செய்ய மாட்டோமோ அதைப் போலவே, இந்தத் தராவீஹ் தொழுகையிலும் 11 ரக்அத்துக்களுக்கு மேலாகத் தொழ முயற்சி செய்தல் கூடாது. இவ்வாறு அல்லாமல், 11 ரக்அத்துக்களுக்கு மேலாக நாம்தொழுதோமென்றால் இஸ்லாத்தில் ஒரு புதிய நூதனத்தைக் (பித்அத்தைக்) கடைபிடித்தவர்களாவோம், அவ்வாறு 11 ரக்அத்துக்களுக்கு மேலாகத் தொழுது வருபவர்கள் சட்டம் தெரியாதவர்களாகஇருப்பின், அவர்களை அழைத்து சட்டத்தைக் கூறுங்கள், அல்லது அவர்களது மன இச்சையைப் பின்பற்றாதிருங்கள். இந்தத் தொழுகையை கூட்டுத் தொழுகையாகத் தொழுவது, ஜமாத்துடன் பர்ளுத் தொழுகையை நிறைவேற்றியதற்கு ஒப்பாகும். இந்த இரவு தராவீஹ் தொழுகையை ஆரம்பித்து வைத்து, அதை மூன்று நாட்கள் தொடர்ந்து ஜமாத்தாக முஹம்மது (ஸல்) அவர்கள் தொழுது வந்தார்கள். மேலும், இந்தத் தராவீஹ் தொழுகையைத் தொடர்ந்தும் தொழாமல் இடையிலேயே விட்டு விட்டதன் காரணமென்னவெனில், இது என்னுடைய சமுதாயத்தினர் மீது பர்ளான தொழுகையைப் போல கடமையாகி விடுமோ எனப் பயந்தே தான் அதைக் கைவிட்டேன்என முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
பின்பு வந்த உமர் (ரலி) அவர்கள் இந்த தராவீஹ் தொழுகையை கூட்டுத் தொழுகையாக நடத்தும்படி உபை பின் கஃப் (ரலி) அவர்களையும், தமீம் அத்தாரி(ரலி) அவர்களையும் ஏவினார்கள். மேலே உள்ள ஹதீஸின் அடிப்படையில் 11 ரக்அத்துத் தொழுகையாகவே தொழும்படி அவர்கள் கட்டளையிட்டாhகள் என்பது குறிப்பிடத்தக்கது. (நஸீரத்தீன் அல்பானி, ஸலாத்துத் தராவீஹ் பக்.25).
4. உம்ராச் செய்தல் :
முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வது, ஹஜ்ஜுச் செய்ததன் கூலிக்குச் சமமானது. (முஸ்லிம்)
ரமளான் மாதத்தில் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன மற்றும் நரகத்தின் வாசல்கள் பூட்டப்படுகின்றன. மற்றும் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன. மேலும், இந்த மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையாக உள்ள நாட்களில் லைலத்துல் கத்ர் என்ற இரவு ஒன்று வருகின்றது, அ (ந்த இரவான)தில் செய்கின்ற அமல்கள், தொழுகைகள், ஆயிரம் மாதங்கள் அமல்கள் செய்த நன்மையைப் பெற்றுத்தரக் கூடியதாக இருக்கின்றது. ஆந்த இரவில் யாரொருவர் இறைவனுடைய நற்கூலியை எதிர்பார்த்து இறைவனை வணங்குகின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. இந்த இரவு ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் வருகின்றது, அப்பொழுது கீழ்க்கண்ட துஅவை அதிகமதிகம் ஓதிக் கொள்வது சிறப்பானது :
அல்லாஹும்ம இன்னக்க அஃபுஉன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ!
யா அல்லாஹ் நீ மன்னிப்பவனாக இருக்கின்றாய்! மன்னிப்பை விரும்பக் கூடியவனாக இருக்கின்றாய்! எனவே, என்னை மன்னித்தருள்வாயாக! (திர்மிதி மற்றும் இப்னு மாஜா).
1. திருமறையை ஓதுதல் :
மகத்துவமிக்கவனான அல்லாஹ் கூறுகின்றான் :
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ - தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ - நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகஷpயமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள். அவர்களுக்குரிய நற்கூலியை அவர்களுக்கு அவன் முழுமையாகக் கொடுப்பான். இன்னும் தன் அருளிலிருந்து அவர்களுக்கு மிகுதப்படுத்துவான், நிச்சயமாக அவன் மிக மன்னப்பவன், நன்றியை ஏற்றுக் கொள்பவன்.
(35:29-30)
2.கியாம் என்றழைக்கக் கூடிய இரவுத் தொழுகை :
இது இன்று தராவீஹ் தொழுகை என்றழைக்கப்படுகின்றது. முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
எவனொருவன் ரமளான் மாதத்தின் இரவுத் தொழுகையைக் கடைபிடித்துத் தொழுவருகின்றானோ, அவன் தன்னுடைய வெகுமதியை எதிர்பார்க்கட்டும், அல்லாஹ் அவனது முந்தைய பாவங்களை மன்னித்து விடுகின்றான். (புகாரி, முஸ்லிம், மற்றும் பல.. ..)
3. ஸலாத்துத் தராவீஹ் :
முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மக்களே உங்களுக்கிடையில் வாழ்த்துக்களை (ஸலாத்தை)ப் பரிமாறிக் கொள்ளுங்கள், உணவுகளை அன்பளிப்புச் செய்து கொள்ளுங்கள், உங்களுக்கிடையே சொந்தங்கள் நட்புகளை இறுக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள், மக்கள் தூங்குகின்ற இரவு நேரங்களில் நீங்கள் எழுந்திருந்து தொழுங்கள், (அவ்வாறு நீங்கள் செய்தால்) பாதுகாப்பாகச் சொர்க்கத்தில் நீங்கள் நுழைந்து விடலாம். (அத்திர்மிதி)
ஸலாத்துத் தராவீஹ் என்ற தொழுகையானது, ரமளான் நாட்களில் இஷாத் தொழுகைக்குப் பின்பு தொழப்படுகின்றது. இந்தத் தொழுகையை கூட்டுத் தொழுகையாகத் தொழுவது என்பது மிகச் சிறந்ததொரு செயலாகும். ஓருவேளை அருகில் பள்ளிவாசல் எதுமில்லை என்றால், அதனைத் தனித்துச் தொழுதும் கொள்ளலாம். இது 8 ரக்அத்துக்களைக் கொண்டதாகவும் (4 தடவையாக, ஒவ்வொரு தடவைக்கும் 2 ரக்அத் என்ற அடிப்டையில் தொழ வேண்டும்.), அதனை அடுத்து 3 ரக்அத் கொண்ட வித்ருத் தொழுகையைத் தொழ வேண்டும்.
இரவுத்தொழுகையின் பொழுது வழக்கமாக ரசூல் (ஸல்) அவர்கள் எத்தனை ரக்அத்துக்களைத் தொழுது வந்தார்கள் என்பதை ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வாறு அறிவிக்கின்றார்கள்:
முஹம்மது (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்திலும்அது அல்லாத மாதங்களிலும், 11 ரக்அத்துக்களுக்கு மேலாகத் தொழுததில்லை. புகாரி, முஸ்லிம் மற்றும் பல)
ஆஸ்-ஐஸப் பின் யஸீது (ரலி) அவர்கள் கூறியதாக இமாம் மாலிக் அவர்கள் கூறுகின்றார்கள் :
ஊபை பின் கஃப் அவர்களையும், தமீம் அத் தாரி (ரலி) அவர்களையும் முன்னின்று தராவீஹ் தொழுகையை நடத்துமாறு உமர் (ரலி) அவர்கள் கூறினாhகள். (முவத்தா இமாம் மாலிக்).
ஷேய்க் நஸீரத்தீன் அல்-பானி (ரஹ்) இந்த மேலே உள்ள ஹதீஸ் பற்றி விளக்கமளிக்கும் பொழுது கூறியதாவது: முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு நாளின் இரவில் 11 ரக்அத்துக்களுக்கு மேலாக இரவுத் தொழுகையைத் தொழுகாதிருந்திருக்கும் பொழுது, அந்தப் 11 ரக்அத்துக்களை விடத் தொழ நினைப்பது அனுமதியளிக்கப்பட்டதல்ல. இவ்வாறு அதற்கு அதிகமாகத் தொழ நினைப்பது முஹம்மது (ஸல்) அவர்களின் கட்டளையை மறுத்து, அவருடையஅந்தச் செயலில் குறைகாண்பதாக ஆகி விடக் கூடியதாக இருக்கின்றது. முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள், நீங்கள் என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுது கொள்ளுங்கள் என்று கூறியிருக்கும் பொழுது, எவ்வாறு பஜர் தொழுகையினுடைய சுன்னத்தான 2 ரக்அத்துக்களை அதைவிட அதிகமாகத் தொழ முயற்சி செய்ய மாட்டோமோ அதைப் போலவே, இந்தத் தராவீஹ் தொழுகையிலும் 11 ரக்அத்துக்களுக்கு மேலாகத் தொழ முயற்சி செய்தல் கூடாது. இவ்வாறு அல்லாமல், 11 ரக்அத்துக்களுக்கு மேலாக நாம்தொழுதோமென்றால் இஸ்லாத்தில் ஒரு புதிய நூதனத்தைக் (பித்அத்தைக்) கடைபிடித்தவர்களாவோம், அவ்வாறு 11 ரக்அத்துக்களுக்கு மேலாகத் தொழுது வருபவர்கள் சட்டம் தெரியாதவர்களாகஇருப்பின், அவர்களை அழைத்து சட்டத்தைக் கூறுங்கள், அல்லது அவர்களது மன இச்சையைப் பின்பற்றாதிருங்கள். இந்தத் தொழுகையை கூட்டுத் தொழுகையாகத் தொழுவது, ஜமாத்துடன் பர்ளுத் தொழுகையை நிறைவேற்றியதற்கு ஒப்பாகும். இந்த இரவு தராவீஹ் தொழுகையை ஆரம்பித்து வைத்து, அதை மூன்று நாட்கள் தொடர்ந்து ஜமாத்தாக முஹம்மது (ஸல்) அவர்கள் தொழுது வந்தார்கள். மேலும், இந்தத் தராவீஹ் தொழுகையைத் தொடர்ந்தும் தொழாமல் இடையிலேயே விட்டு விட்டதன் காரணமென்னவெனில், இது என்னுடைய சமுதாயத்தினர் மீது பர்ளான தொழுகையைப் போல கடமையாகி விடுமோ எனப் பயந்தே தான் அதைக் கைவிட்டேன்என முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
பின்பு வந்த உமர் (ரலி) அவர்கள் இந்த தராவீஹ் தொழுகையை கூட்டுத் தொழுகையாக நடத்தும்படி உபை பின் கஃப் (ரலி) அவர்களையும், தமீம் அத்தாரி(ரலி) அவர்களையும் ஏவினார்கள். மேலே உள்ள ஹதீஸின் அடிப்படையில் 11 ரக்அத்துத் தொழுகையாகவே தொழும்படி அவர்கள் கட்டளையிட்டாhகள் என்பது குறிப்பிடத்தக்கது. (நஸீரத்தீன் அல்பானி, ஸலாத்துத் தராவீஹ் பக்.25).
4. உம்ராச் செய்தல் :
முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வது, ஹஜ்ஜுச் செய்ததன் கூலிக்குச் சமமானது. (முஸ்லிம்)
ரமளான் மாதத்தில் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன மற்றும் நரகத்தின் வாசல்கள் பூட்டப்படுகின்றன. மற்றும் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன. மேலும், இந்த மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையாக உள்ள நாட்களில் லைலத்துல் கத்ர் என்ற இரவு ஒன்று வருகின்றது, அ (ந்த இரவான)தில் செய்கின்ற அமல்கள், தொழுகைகள், ஆயிரம் மாதங்கள் அமல்கள் செய்த நன்மையைப் பெற்றுத்தரக் கூடியதாக இருக்கின்றது. ஆந்த இரவில் யாரொருவர் இறைவனுடைய நற்கூலியை எதிர்பார்த்து இறைவனை வணங்குகின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. இந்த இரவு ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் வருகின்றது, அப்பொழுது கீழ்க்கண்ட துஅவை அதிகமதிகம் ஓதிக் கொள்வது சிறப்பானது :
அல்லாஹும்ம இன்னக்க அஃபுஉன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ!
யா அல்லாஹ் நீ மன்னிப்பவனாக இருக்கின்றாய்! மன்னிப்பை விரும்பக் கூடியவனாக இருக்கின்றாய்! எனவே, என்னை மன்னித்தருள்வாயாக! (திர்மிதி மற்றும் இப்னு மாஜா).
Subscribe to:
Posts (Atom)